கோவிட் நேரத்தில் மாணவர்களுக்கு கல்வி கற்று தர புதிய முயற்சி.. விழுப்புரம் ஹேமலதாவுக்கு மோடி பாராட்டு
டெல்லி: கொரோனா நேரத்தில் மாணவர்களுக்கு கல்வி கற்று தர புதிய முயற்சி செய்த விழுப்புரம் ஹேமலதாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
மன் கீ பாத் நிகழ்ச்சியில் நாட்டு மக்களுக்கு மோடி இன்று காலை உரை நிகழ்த்தினார். அப்போது கொரோனா முன் கள பணியாளர்களை பாராட்டினார்.

இதைத் தொடர்ந்து மோடி கூறுகையில் தமிழகத்தின் விழுப்புரம் பகுதியை சேர்ந்த ஹேமலதா என்பவர் மிகத் தொன்மையான மொழியாம் தமிழைப் பயிற்றுவித்து வருகிறார். #COVID19 நேரத்தில் மாணவர்களுக்கு கல்வி கற்று தர ஒரு புதிய வழியை முயற்சித்துள்ளார்.
புத்தகத்தின் அனைத்து அத்தியாயங்களையும் அனிமேடட் வீடியோவாக மாற்றி பென் டிரைவ் மூலம் மாணவர்களிடம் விநியோகம் செய்தார். மேலும் தொலைபேசி வாயிலாகவும் உரையாற்றி வந்தார்.
இதே போல் இந்த படிப்புகளை கல்வி அமைச்சகத்தின் திக்ஷா (DIKSHA) தளத்திலே கண்டிப்பாக பதிவேற்றம் செய்யுங்கள் என அனைத்து ஆசிரியர்களிடமும் கேட்டுக் கொள்கிறேன் என மோடி தெரிவித்தார்.
அதே போல் மனிதாபிமான அடிப்படையில் ஊனமாக இருந்த நாய்க்குட்டி நடப்பதற்காக சக்கர நாற்காலி செய்த கோவை காயத்ரியையும் மோடி தனது மன் கீ பாத் நிகழ்ச்சியில் பாராட்டினார்.
-
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications