மோடியின் 5 ஆண்டு கால ஆட்சி மிகவும் பேரழிவாக இருந்தது... மன்மோகன் சிங் கருத்து
டெல்லி: நரேந்திர மோடியின் 5 ஆண்டு கால ஆட்சி மிகவும் பேரழிவாக இருந்ததாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
நாளை 5 ம் கட்ட தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மன்மோகன் சிங், பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்துள்ளார். அதில், அரசாங்கம், ஆட்சி மற்றும் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் பிரதமர் மோடி தோல்வியடைந்து விட்டார் என்று விமர்சித்தார்.

கடந்த 5 ஆண்டுகால மோடி ஆட்சியில், இந்தியா மிகப்பெரிய பிரச்சனைகளைச் சந்தித்துள்ளது. அதிலும், பணமதிப்பிழப்பு நடவடிக்கை மோடி அரசின் ஊழலாகும் என்றார். மேலும், இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் ஜனநாயக அமைப்புகள் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாகவும் மன்மோகன் சிங் குற்றம்சாட்டியுள்ளார்.
மத்திய பாஜக அரசுக்கு உள்நாட்டு வளர்ச்சி குறித்து அக்கறை இல்லை என விமர்சித்த மன்மோகன் சிங், தற்போதைய அரசியல் சூழல் கவலை அளிப்பதாகவும் தெரித்துள்ளார். தற்போது நிலவும் நல்லிணக்கத்திற்கு எதிரான போக்கு கட்டாயம் மாற வேண்டும் எனவும் மன்மோகன் சிங் வலியுறுத்தியுள்ளார்.
இந்தியாவின் பொருளாதார மந்த நிலைக்கு காரணம், மோடி அரசின் பொருளாதாரம் குறித்த எதிர்க்கால பார்வை இல்லாதது தான் என்றும் கூறியுள்ளார். அதே போல நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் மோடி அரசு சரியாக செயல்படவில்லை என்றும், கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்துள்ளன என்றும் கூறிய மன்மோகன் சிங், நாட்டின் பாதுகாப்பு தொடர்பாக, ஒரு பொய்யை, நூறு முறை மோடி சொன்னாலும் அது உண்மையாகாது என்றார்.
-
"அண்ணாமலை சட்டசபைக்குள் வரக்கூடாது என பிளான் போட்ட முக்கிய தலைகள்”.. போட்டு உடைத்த திருச்சி சூர்யா! -
அமர், வினோஜ், சூர்யா.. அண்ணாமலை ஆதரவாளர்களுக்கும் சீட் இல்லை.. பாஜக வேட்பாளர் பட்டியல் சொல்லும் சேதி -
மிட்நைட்டில் 4%வாக்குப் பதிவு? 'ஆந்திரா' பாணியில் தேர்தல்? எச்சரித்த நிர்மலா கணவர் -
சென்னை Red zone.. நாளை சென்னைக்கு வரும் பிரதமர் மோடி.. டிரோன்களுக்கு தடை.. கடும் பாதுகாப்பு! -
செருப்பு போடாதவர்.. 75 வயதில் முதல்முறை எம்எல்ஏ.. யார் இந்த நாகர்கோவில் பாஜக வேட்பாளர் காந்தி? -
"அண்ணாமலை ஆதரவாளரா?You are rejected!" புதிய பிரச்சார வாகனத்துடன்நொந்து போன அமர்பிரசாத் ரெட்டி ! -
2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியில்லை? மொடக்குறிச்சியை திணிக்கும் பாஜக மேலிடம்? Annamalai அப்செட் -
"வேட்பாளர் இல்லை வெறும் பூத் ஏஜென்ட் தான்".. பாஜகவுக்கு அண்ணாமலை சொன்ன மெசேஜ்.. மேலிடத்துக்கு அடுத்த ஷாக் -
மாமியாருக்கு பதில் மருமகள்.. வாரிசு அரசியல் பேசிவிட்டு இப்படியா? மொடக்குறிச்சி பாஜக வேட்பாளரின் பின்னணி -
கோவை வடக்கில் வானதி சீனிவாசன் களம்: யார் இவர்? 2026 தேர்தலில் மீண்டும் கவனம் ஈர்க்கும் பாஜக முகம் -
திருநெல்வேலி 35 வருட அடையாளம் சார்.. யார் இந்த நயினார் நாகேந்திரன்.. சாத்தூரில் மாஸ்டர் பிளான் -
செல்வமகள் சேமிப்பு திட்டம்.. நீங்க கணக்கு வச்சு இருக்கீங்களா?.. ஒரு இன்ச் கூட நகராது.. ஷாக் தகவல்












Click it and Unblock the Notifications