EXIT POLL: மம்தா பானர்ஜிக்கு வாய்ப்பு இல்லை! அடித்து சொல்லும் கருத்துக்கணிப்பு!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: மேற்கு வங்கத்தில் தற்போது ஆளும் கட்சியாக திரிணாமுல் காங்கிரஸ் இருக்கும் நிலையில், இந்த தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று கருத்துக் கணிப்பு வெளியாகியுள்ளது.
மேற்கு வங்கத்தை பொறுத்தவரை மொத்தம் 294 தொகுதிகள் இருக்கின்றன. இம்மாநிலத்தில் 2 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. ஏப்.23ல் முதல் கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவும் நிறைவடைந்திருக்கிறது.

இந்நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளன. BANGLA HUNT கணிப்பின்படி,
- திரிணாமுல் காங்கிரஸ் 110-123
- பாஜக 160-173
- காங்கிரஸ் 0-0
- சிபிஎம் 0-0
- மற்றவை 10-14
என கட்சிகள் தொகுதிகளை கைப்பற்றும் என்று கணிப்புகள் வெளியாகியுள்ளன. இங்கு ஆட்சியமைக்க குறைந்தது 148 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications