லாக்டவுன் நீட்டிக்கப்படுகிறதா? மீண்டும் மக்களிடம் உரையாற்றுகிறார் பிரதமர் மோடி
டெல்லி: கொரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் லாக்டவுன் காலத்தை மேலும் நீட்டிப்பது தொடர்பாக நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி மீண்டும் உரையாற்ற உள்ளார்.
நமது நாட்டிலும் கொரோனா பரவ தொடங்கிய நிலையில் நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது ஒருநாள் மட்டும் மக்களே சுய ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.

இதனை ஏற்று நாட்டு மக்கள் சுய ஊரடங்கை கடைபிடித்தனர். இதனைத் தொடர்ந்தும் கொரோனா தீவிரமாக இருந்தது. இதனால் 21 நாட்கள் நாட்டு மக்கள் லாக்டவுனை கடைபிடிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
இதனடிப்படையில் கடந்த 3 வாரங்களாக லாக்டவுன் நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த லாக்டவுன் வரும் ஏப்ரல் 14-ந் தேதி முடிவடைகிறது. இந்த நிலையில் லாக்டவுன் தொடர்பாக நாடாளுமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
அப்போது, லாக்டவுன் நீட்டிக்கப்படும் என்பதை பிரதமர் மோடி சூசகமாக குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் நாளை அனைத்து மாநில முதல்வர்களுடன் லாக்டவுன் நீட்டிப்பு குறித்து பிரதமர் மோடி, வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்த உள்ளார். ஏற்கனவே பல மாநிலங்கள் லாக்டவுன் நீட்டிப்புக்கு பரிந்துரைத்துள்ளன.
ஒடிஷாவில் லாக்டவுன் நீட்டிக்கப்படுவதாகவே அறிவிக்கப்பட்டுவிட்டது. இதனால் லாக்டவுனை மத்திய அரசு நீட்டிக்கவே வாய்ப்பிருக்கிறது. இது தொடர்பாக பிரதமர் மோடி மீண்டும் நாட்டு மக்களிடையே உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications