தமிழர் பண்பாட்டின் மேன்மைகளை உணர்த்தும் பண்டிகை பொங்கல் -பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து
டெல்லி: தமிழக மக்களுக்கு பிரதமர் மோடி தனது பொங்கல் வாழ்த்தை தமிழில் தெரிவித்துள்ளார்.
பொங்கல் திருநாளை ஒட்டி உள்ளூர் தலைவர்கள் முதல் உலகத் தலைவர்கள் வரை தமிழர்களுக்கு நேற்று முதல் வாழ்த்து தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர்.
அந்த வகையில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், தை பொங்கல் என்பதை ஆங்கிலத்தில் குறிப்பிட்டு பேசியதுடன் பண்டிகையின் சிறப்பையும் எடுத்துரைத்துள்ளார்.

இந்நிலையில் பிரதமர் மோடி இன்று வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், பொங்கல் பண்டிகையின் பெருமிதத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ள அவர்,
''தமிழ் சகோதர சகோதரிக்கு இனிய பொங்கல் பொங்கல் வாழ்த்துகள்.
தமிழர் பண்பாட்டின் மேன்மைகளை வெளிப்படுத்தும் மிகச் சிறந்த பண்டிகை இது.
நல்ல உடல்நலமும் வெற்றிகளும் பெறுவோமாக.
இயற்கையோடு இணைந்து வாழவும், கருணை உணர்வைப் பெருக்கவும் இந்த பண்டிகை நம்மை தூண்டட்டும்''

இவ்வாறு பிரதமர் மோடி தமிழக மக்களுக்கு தமிழில் தனது பொங்கல் திருநாள் வாழ்த்தை பதிவு செய்திருக்கிறார்.
இதனிடையே பிரதமர் மோடி தமிழில் பொங்கல் வாழ்த்துக் கூறியுள்ள நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் பொங்கல் திருநாளான இன்று தமிழகத்திற்கே நேரடியாக வருகை தருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
"மோடியை மிரட்டுவது ஆபத்து.." புதின் சொன்ன வார்த்தை.. அப்படியே டிரம்ப் மீதும் பாய்ச்சல் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications