இருந்து பாடம் கற்று கொடுத்திருக்க வேண்டும் சுஜித்.. தமிழிசை ஆற்றாமை
குழந்தை சுஜித்தின் மறைவு அதிர்ச்சி தருகிறது என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்
Recommended Video
டெல்லி: குழந்தை சுஜித்தின் மறைவுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரங்கலும், வருத்தமும் தெரிவித்துள்ளார்.
எல்லோரையும் தவிக்கவிட்டு விட்டு போய் விட்டான் குழந்தை சுஜித். கண் முன்னாடி அவனை பறி கொடுத்த துயரத்தில் தமிழகமே சோகமாக உள்ளது. குழந்தையின் மறைவு குறித்து மக்கள் ஆற்றாமையுடன் உள்ளனர்.

பல்வேறு கட்சித் தலைவர்களும் குழந்தை சுஜித் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். காங்கிரஸ் தலைவரும் அந்த வகையில் இரங்கல் தெரிவித்துள்ளார். ஏற்கனவே சுஜித்தை பத்திரமாக மீட்க கோரி அவர் டிவீட் போட்டிருந்தார்.
I’m sorry to hear about the passing of baby Sujith. My condolences to his grieving parents and his family.
— Rahul Gandhi (@RahulGandhi) October 29, 2019
#RIPSujith
இதுதொடர்பாக ராகுல் காந்தி போட்டுள்ள டிவீட்டில், "பேபி சுஜித் மறைவுச் செய்தி கேட்டு வருத்தமுற்றேன். குழந்தையை இழந்து தவிக்கும் பெற்றோருக்கும், குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்" என அவர் தெரிவித்துள்ளார்.
சுஐித் மரணம்..வேதனைஅளிக்கிறது
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiGuv) October 29, 2019
இருந்து..உலகிற்கு...பாடம் கற்பிக்காமல்இறந்துபாடம்கற்பித்துள்ளான் கண்ணீர்அஞ்சலி
இதேபோல மேலும் பல தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனும் இரங்கல் வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக தமிழிசை ஒரு டிவீட் போட்டுள்ளார்.
தமிழிசை போட்டுள்ள டிவீட்டில், "சுஐித் மரணம்.. வேதனை அளிக்கிறது.. இருந்து உலகிற்கு பாடம் கற்பிக்காமல் இறந்து பாடம் கற்பித்துள்ளான் கண்ணீர் அஞ்சலி" என்று போட்டுள்ளார் தமிழிசை செளந்தரராஜன்.
என்ன ஆறுதல் சொல்லி என்ன.. ஒரு பச்சைக் குழந்தையை அநியாயமாக பறி கொடுத்து விட்டோம்.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications