தமிழக கோயில் வளாகங்களில் கடைகளை வைத்து கொள்ளலாம்.. சுப்ரீம் கோர்ட் அதிரடி
கோயில்களில் கடைகளை அகற்ற சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது.
டெல்லி: தமிழக கோயில்களில் உள்ள கடைகளை அப்புறப்படுத்த தமிழக அரசு பிறப்பித்த உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வீரவசந்தராயர் மண்டபத்தில் போன வருடம் பிப்ரவரி மாதம் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

இதில் அங்கிருந்த 19 கடைகள் முற்றிலும் எரிந்து சாம்பலாயின. அத்துடன், தீ விபத்து ஏற்பட்ட மண்டபத்தின் மேற்கூரைகள், தூண்கள் முற்றிலும் சேதம் அடைந்தன.
இதனால் கோவில்களில் கடைகளை யாரும் நடத்தக்கூடாது என்றும், இருக்கும் கடைகளை அகற்ற வேண்டும் என்றும் சொல்லி, தமிழக அரசு மதுரை ஹைகோர்ட்டில் வழக்கு போடப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த கடைக்காரர்களும், தங்கள் கடைகளை காலி செய்ய அவகாசம் கேட்டு பதில் மனுவை தாக்கல் செய்தனர்.
இதனை ஏற்ற கோர்ட்டும், அவர்களுக்கு கால அவகாசத்தை ஜனவரி 31 வரை நீட்டித்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
மதுரை ஹைகோர்ட் விதித்த கெடு நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கோயில் வளாகத்தில் உள்ள கடைகளை அகற்ற வேண்டும் என்று தமிழக அரசு பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.
-
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது












Click it and Unblock the Notifications