மனம் விரும்பி உறவு கொள்வது பலாத்காரம் ஆகாது.. சுப்ரீம் கோர்ட் உத்தரவு
ஆண்-பெண் விரும்பி உறவு கொண்டால் அது பலாத்காரம் இல்லை என சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.
Recommended Video

டெல்லி: ஆணும், பெண்ணும் ஒருத்தருக்கொருத்தர் விரும்பி உடன்பட்டு உடலுறவு வைத்து கொண்டால் அது பலாத்காரம் ஆகாது என்று சுப்ரீம் கோர்ட் கருத்து தெரிவித்துள்ளது.
மகாராஷ்ட்டிராவில் மணம் முடிக்காமல் டாக்டருடன் இணைந்து வாழ்ந்தபோது, அவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக நர்ஸ் ஒருவர் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு மேல்முறையீடு செய்யப்பட்டு, கடைசியில் சுப்ரீம் கோர்ட்டுக்கு வந்தது. இதனை இன்று விசாரித்த நீதிபதிகள் ஆண், பெண் உறவு குறித்து முறையான விளக்கம் அளித்தனர்.
அப்போது நீதிபதிகள், "ஆணும் பெண்ணும் இருவரும் உடன்பட்டு உறவு வைத்துக் கொண்டால், பலாத்காரமாகவும் பாலியல் வன்கொடுமையாகவும் கருதப்படக் கூடாது . சில காலமாக இருவருக்கும் இடையே உறவு நீடித்து வந்தாலும் அது பலாத்காரமல்ல. பாலியல் பலாத்காரத்திற்கும், சம்மதத்துடன் கூடிய தாம்பத்திய உடலுறவுக்கும் இடையே நிறைய வேறுபாடு உள்ளது.
வயது வந்த ஆணும் பெண்ணும், ஒருத்தருக்கொருத்தர் உடன்பட்டு பாலியல் உறவு வைத்து கொள்வது பலாத்காரம் கிடையாது. மேலும் ஆணும் பெண்ணும் ஒன்றாக வாழும் பட்சத்தில், கல்யாணம் செய்து கொள்வதாக வாக்கு தருபவர், அதை செய்யத் தவறும்போது அதை பாலியல் பலாத்காரமாக எப்படி கருத முடியும்? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், நர்ஸ் தொடர்ந்த அந்த வழக்கை ரத்து செய்துவிட்டனர்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications