ஹேப்பி நியூஸ்.. கீழடி அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி!
டெல்லி: கீழடியில் மீண்டும் அகழாய்வு நடத்த தமிழக தொல்லியல் துறைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. லோக்சபாவில் இன்று எழுத்துப்பூர்வமாக மகேஷ் சர்மா அளித்த பதிலில் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி பகுதியில், தொல்லியல் துறையின் பெங்களூரு அகழாய்வு பிரிவு சார்பில், 3 ஆண்டுகள் அகழ்வாராச்சி நடைபெற்றது. இதையடுத்து, நான்காம் ஆண்டு இந்த ஆய்வை மேற்கொள்ள தமிழக தொல்லியல்துறைக்கு அனுமதி வழங்கப்பட்டது.

6 தங்க ஆபரணம் உட்பட 5,820 தொல்பொருள்கள் இதில் கண்டெடுக்கப்பட்டன. அதை ஆவணப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழர்களின் பன்னெடுங்கால கலாச்சாரத்தை அறிய இந்த ஆய்வு உதவியது.
இந்த நிலையில், அடுத்தகட்ட ஆய்வுப் பணிக்கு மத்திய அரசு அனுமதி தரவில்லை என்று விமர்சனங்கள் எழுந்தன. இதுகுறித்தான, அதிமுக எம்.பி. பரசுராமன் கேள்விக்கு லோக்சபாவில் இன்று மத்திய அமைச்சர் மகேஷ் சர்மா பதில் அளித்துள்ளார்.
அதில் கூறியுள்ளதாவது: 2015-16ல் இந்திய தொல்லியல் துறை கீழடி அகழாய்வுக்கு ரூ.50 லட்சம் ஒதுக்கியது. 2016-17ல் ரூ.44.50 லட்சம், 2017-18ல் ரூ.23.65 லட்சம் ஒதுக்கப்பட்டது. 2017-18ல் தமிழக தொல்லியல் துறை ரூ.55 லட்சம் ஒதுக்கியது.
கீழடியில், 2018-19ம் ஆண்டுக்கான அகழாய்வுக்கு மத்திய தொல்லியல் துறை, தமிழக அரசுக்கு அனுமதி வழங்கிவிட்டது. இவ்வாறு அந்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications