பொரும்பாலான மக்கள் மாஸ்க் அணிவதில்லை... சுப்ரிம் கோர்ட் குட்டு!
புதுடெல்லி: மாஸ்க் அணியவில்லை என்றால் அது உங்களை மட்டுமல்ல, மற்றவர்களையும் பாதிக்கும் என பொதுமக்களிடம் சுப்ரிம் கோர்ட் வலியுறுத்தி உள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அமல்படுத்துவதில் அதிகாரிகள் மெத்தன போக்குடன் இருப்பதாகவும் சுப்ரிம் கோர்ட் சாடியுள்ளது.
கொரோனா தொற்று நோயை எதிர்கொள்ள முகமூடிகளை அணிவது மற்றும் சமூக விலகல் குறித்த வழிகாட்டுதல்களை முறையாக அமல்படுத்துமாறு அனைத்து மாநிலங்களுக்கும் சுப்ரிம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் ஒரு சில மாநிலங்களில் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்தாலும், டெல்லி, குஜராத், கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இதன் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது.கொரோனாவை தடுக்க மாஸ்க் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது உள்ளிட்ட நடைமுறைகளை பின்பற்ற அரசு வலியுறுத்தி உள்ளது.
பெரும்பாலான மக்கள் இதனை கடைபிடிக்காததால் தொற்று அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் பொதுமக்கள் கொரோனா தடுப்பு நடைமுறைகளை கடைபிடிக்கவிலை என சுப்ரிம் கோர்ட் கூறியுள்ளது. இது தொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்த நீதிபதிகள் கூறியதாவது:-
நாட்டில் பெரும்பாலான இடங்களில் மக்கள் கொரோனா தடுப்பு முறைகளை கடைபிடிப்பது இல்லை. சந்தைகள், மால்கள், திருமணங்கள் மற்றும் அனைத்து வகையான விழாக்களிலும் மாஸ்க் அணிவதில்லை.போலீசார், அரசு அதிகாரிகள் இதனை கண்டு கொள்வதிலை.
முகமூடி அணியாதவர்களால் அவர்களது உடலநிலை மட்டும் பாதிக்கப்படுவது இல்லை. மற்றவர்களின் அடிப்படை உரிமைகளையும் அவர்கள் பாதிக்கிறார்கள்.மற்றவர்களின் ஆரோக்கியத்திற்கு இடையூறாக உள்ளனர். எனவே மாநில அரசுகள் மக்கள் கொரோனா தடுப்பு முறைகளை கடைபிடிக்க வலியுறுத்த வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications