அதானிக்கு எதிராக என்ன ஆதாரம் உள்ளது? ஹிண்டன்பர்க் வழக்கில் காட்டமாக கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம்
டெல்லி: வெளிநாட்டு அறிக்கைகளை நாம் ஏன் உண்மையாக எடுத்துக் கொள்ள வேண்டும், நாங்கள் அறிக்கையை நிராகரிக்கவில்லை. ஆதாரத்தை தான் கேட்கிறோம் என்று ஹிண்டன்பர்க் வழக்கில் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
கடந்த ஜனவரி மாதம் அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் இந்தியாவின் பிரபலமான தொழில் குழுமமான அதானி குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், அதானி குழுமம் பங்கு மோசடி உட்பட பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டப்பட்டு இருந்தது. இந்தக் குற்றச்சாட்டை அடுத்து அதானி குழுமத்தின் பங்கு மதிப்பு கடும் வீழ்ச்சியைச் சந்தித்தது.

இதனால், அதானி குழுமத்துக்கு கிட்டத்தட்ட ரூ.11 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது. அதானி நிறுவனங்களில் முதலீடு செய்திருந்த மக்கள் பாதிப்பை எதிர்கொண்டனர். இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யபப்ட்டது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், நிபுணர் குழு ஒன்றை அமைத்தது. இந்தக் குழு அதானி குழுமத்திற்கு நற்சான்றிதழ் அளித்தது.
இது தொடர்பாக செபியும் தனியாக விசாரணை நடத்தி கடந்த ஆகஸ்ட் மாதம் 26ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. இதனிடையே, இது தொடர்பான வழக்கு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷனிடம் சில காட்டமான கேள்விகளை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் எழுப்பினார்.
அதாவது, வெளிநாட்டு அறிக்கைகளை நாம் ஏன் உண்மை என ஏற்றுக்கொள்ள வேண்டும்? அந்த அறிக்கையை நாங்கள் நிராகரிக்கவில்லை. ஆனால் எங்களுக்கு ஆதாரம் தேவை. எனவே, அதானிக்கு எதிராக உங்களிடம் என்ன ஆதாரம் உள்ளது? ஒரு பப்லிகேஷனின் அறிக்கையை உண்மையாக எடுத்துக் கொள்ள முடியாது" என்றார்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு












Click it and Unblock the Notifications