உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வேண்டும்.. தமிழக தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
உள்ளாட்சி தேர்தலை என் இன்னும் நடத்தவில்லை என சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பி உள்ளது.
டெல்லி: உள்ளாட்சி தேர்தல் இன்னும் ஏன் நடத்தவில்லை என்று தமிழக தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டே நடத்த வேண்டிய உள்ளாட்சி தேர்தல் தமிழகத்தில் 2 வருடங்களாக நடத்தப்படாமலேயே வந்தது. அதனால் எப்படியாவது உள்ளாட்சி தேர்தலை, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடத்தி முடிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவு ஒன்றினை பிறப்பித்தது. ஆனால் இந்த நீதிமன்ற உத்தரவு பின்பற்றப்படாமலேயே இருந்தது.

அரசு தரப்பு வாதங்கள்
அதனால், இது தொடர்பாக திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றினை தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிபதிகள் தேர்தல் ஆணையம், மற்றும் தமிழக அரசு தரப்பின் வாதங்கள் கேட்கப்பட்டன. அதன்பிறகு உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான போதுமான கால அவகாசத்தையும் நீதிபதிகள் அளித்திருந்தனர்.

வழக்கறிஞர் மனு
இதனிடையே, தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்றும், அதற்கான அறிவிப்பை உடனே வெளியிட வேண்டும் என்றும் வழக்கறிஞர் ஜெயசுகின் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

ஏன் நடத்தவில்லை
அப்போது நீதிபதிகள்,அப்போது நீதிபதிகள், உள்ளாட்சித் தேர்தல் இன்னும் ஏன் நடத்தவில்லை என்று கேட்டனர். தமிழகத்துக்கு கடந்த ஜனவரி மாதமே உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என கூறிய நிலையில் இன்னும் ஏன் நடத்தவில்லை என்று தமிழக தேர்தல் ஆணையத்துக்கும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

பதிலளிக்க வேண்டும்
உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிக்காலம் முடிவடைந்து அக்டோபர் 24-ம் தேதியுடன் 2 ஆண்டுகள் நிறைவடைந்தது என்று கூறிய நீதிபதிகள், இன்னும் 4 வாரங்களுக்குள் மாநிலத் தேர்தல் ஆணையம் இது சம்பந்தமாக பதிலளிக்க வேண்டும் என்றும் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications