தேசிய மக்கள் தொகை பதிவேடு குறித்து பிரதமர் மோடி பேசியது சபை குறிப்பில் இருந்து நீக்கம்
டெல்லி: தேசிய மக்கள் தொகை பதிவேடு குறித்து பிரதமர் மோடி ராஜ்யசபாவில் பேசியதில் ஒரு பகுதி நீக்கப்பட்டுள்ளது.
ராஜ்யசபாவில் தேசிய மக்கள் தொகை பதிவேடு குறித்து நேற்று பிரதமர் மோடி பேசினார். அப்போது தேசிய மக்கள் தொகை பதிவேடு குறித்து சிலர் பொய் பரப்புவதாக மோடி குற்றம்சாட்டியிருந்தார்.

இதற்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து பிரதமர் மோடி பேச்சில் பொய் என்ற வார்த்தை மட்டும் சபைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
பொதுவாக பிரதமர் பேச்சுகள் சபை குறிப்பில் இருந்து நீக்கப்படுவது இல்லை. 2018-ம் ஆண்டு காங்கிரஸ் மூத்த தலைவர் ஹரிபிரஷாத் குறித்த பிரதமர் மோடியின் பேச்சு சர்ச்சையானது. அதனால் சில வார்த்தைகள் சபை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டன.
அதற்கு முன்னர் 2013-ல் முன்னாள் மத்திய அமைச்சர் அருண்ஜேட்லியுடன் அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இவ்விவாதத்தில் மன்மோகன்சிங் பேசிய சில வார்த்தைகள் சபை குறிப்பில் இருந்தும் நீக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
-
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி












Click it and Unblock the Notifications