ஈரோட்டில் தாய்லாந்து நாட்டை சேர்ந்த 7 பேருக்கு கொரோனா அறிகுறி- மருத்துவமனையில் அனுமதி

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: ஈரோட்டில் சளி, காய்ச்சல் அறிகுறியுடன் தங்கியிருந்த தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த 7 பேர் பெருந்துறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Recommended Video

    'கொரோனா... இன்று!' 'ஒன் இந்தியா' டெய்லி ஸ்பெஷல் அப்டேட்!

    இந்தியாவிலும் கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் 114 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

    Coronavirus: Seven Thailand nationals admitted to hospital near Erode

    இந்நிலையில் துபாய் வழியாக சென்னை விமான நிலையம் வந்திறங்கிய 14 பேருக்கு கொரோனா பாதிப்பு இருக்கலாம் என தெரியவந்தது. இதனையடுத்து அவர்களுக்கு பூவிருந்தவல்லி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதனிடையே ஈரோட்டில் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த 7 பேர் கொரோனா அறிகுறியுடன் பெருந்துறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஈரோட்டில் தாய்லாந்து நாட்டவர் தங்கியிருந்தனர்.

    இவர்களில் சிலருக்கு சளி, காய்ச்சல் இருந்தது. இதனைத் தொடர்ந்து கொரோனா அறிகுறியால் பாதிக்கப்பட்ட 7 பேரும் பெருந்துறையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+