BREAKING NEWS: சென்னையில் அமித்ஷா.. பாஜக நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனை
ஓபிஎஸ் உட்பட 11 எம்எல்ஏக்களின் தகுதி நீக்க வழக்கில் இன்று விசாரணை செய்யப்பட உள்ளது.
டெல்லி: ஓபிஎஸ் உட்பட 11 எம்எல்ஏக்களின் தகுதி நீக்க வழக்கில் உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற்றது.
2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சட்டசபையில் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு எதிராக ஓ. பன்னீர் செல்வம் உட்பட 11 பேர் அரசுக்கு எதிராக வாக்களித்தனர். ஆனால் சபாநாயகர் இவர்கள் 11 பேரையும் தகுதி நீக்கம் செய்யவில்லை. 11 பேரை தகுதி நீக்கம் செய்ய கோரி திமுக சார்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. ஆனால் உயர்நீதிமன்ற தீர்ப்பில், சபாநாயகரின் தீர்ப்பில் தலையிட முடியாது என்று கூறினார்.
இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு கொடுத்தனர். இதற்கு எதிரான வழக்கு மீது இன்று விசாரணை நடந்தது. அப்போது சபாநாயகர் தனபால், ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களும், 4 வாரங்களுக்குள் பதிலளிக்க கூறி உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி வழக்கை ஒத்தி வைத்தது.
செப்டம்பர், அக்டோபர் மாதத்தில் கூட்டணி அமைப்பது குறித்து பேசவுள்ளோம்
தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைய பாடுபடுவோம்- அமித்ஷா
ஈஞ்சம்பாக்கத்தில் வாக்கு சாவடி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் பேச்சு
விருந்தினர்களுக்கு விருந்தோம்பல் செய்து யார் காத்திருக்கிறார்களோ அவர்களுக்கு சொர்க்கத்தில் இடம்
வரலாற்றுச் சிறப்பு மிக்க லோக் ஆயுக்தா சட்டசபையில் ஒரு மனதாக நிறைவேற்றம்
ஊழலை ஒழிப்பதற்கான எண்ணம் திமுகவுக்கு துளியும் இல்லை
எல்லாவற்றிலும் ஊழல் செய்த கட்சி திமுக
திமுகவுக்கு பயம், அதனால்தான் தேர்வுக் குழுவுக்கு அனுப்புமாறு கூறுகின்றனர்
தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்பு லோக் ஆயுக்தா
ஊழல் எதிர்ப்பு என்ற நிலை திமுகவிடம் இல்லை
முதல்வர் உள்ளிட்ட அனைவரையும் இந்த அமைப்பால் விசாரிக்க முடியும்- அமைச்சர் ஜெயக்குமார்
தூத்துக்குடி துப்பாக்கி சூடு பற்றி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரி வழக்கு
தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அமர்வு அரசுக்கு கேள்வி
சுதந்திர, நேர்மையான விசாரணை நடக்க வேண்டுமானால் சிபிஐக்கு பரிந்துரைக்கலாமே- ஹைகோர்ட்
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் இரு தரப்பிலும் தவறு இருப்பதாக தெரிகிறது-இந்திரா பானர்ஜி
இதுவரை 4 சிறுவர்கள் வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளார்
இன்னும் 8 சிறுவர்கள் 1 பயிற்சியாளர் மீட்கப்பட வேண்டும்
இரவு நேரம் என்பதால் மீட்பு பணி நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது
தாய்லாந்து குகையில் 2 வாரம் முன்பு 13 பேர் சிக்கினார்கள்
உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
2017 பிப்ரவரியில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் 11 பேர் அரசுக்கு எதிராக வாக்களித்தனர்
ஆனால் இவர்கள் 11 பேரும் தகுதி நீக்கம் செய்யப்படவில்லை
இதற்கு எதிரான வழக்கு மீது இன்று விசாரணை நடக்கிறது