சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் தாக்குதல்: 13 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பலி
Subscribe to Oneindia Tamil
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் இன்று நடத்திய தாக்குதலில் 13 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பலியாகினர்.
சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சி.ஆர்.பி.எப். வீரர்கள் மீது மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தினர். இதில் 2 உயர் அதிகாரிகள் உட்பட 11 சி.ஆர்.பி.எப். வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

மாவோயிஸ்டுகள் இந்த ஆண்டு நடத்தியுள்ள மிகப் பெரிய தாக்குதல் சம்பவம் இது. கடந்த மாதம் சத்தீஸ்கரில் விமானப் படையினருக்கு பாதுகாப்பாக சென்ற வாகனம் மீது மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தியிருந்தனர். இதில் விமானப் படை கமாண்டோ மற்றும் 6 சி.ஆர்.பி.எப். வீரர்கள் படுகாயமடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
More From
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications