உ.பி.யில் சூறாவளியுடன் பெய்த பேய் மழைக்கு 13 பேர் சாவு
Subscribe to Oneindia Tamil
லக்னொ: உத்தர பிரதேசத்தில் சூறாவளி காற்றுடன் பெய்த மழை காரணமாக 13 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்துள்ளனர்.
உத்தர பிரதேசத்தின் கிழக்கு பகுதியில் நேற்று சூறாவளி காற்றுடன் கடுமையான மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக, சோனேபத்ரா, மிர்சாபூர், படோகி ஆகிய பகுதிகளில் மொத்தம் 13பேர் உயிரிழந்தனர். இதில் பலரும் இடி தாக்கியும், சிலர் கட்டிட இடிபாடுகளில் சிக்கியும் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.
சப்கா, சோட்வால், நக்பூர் மற்றும் தோரியா போன்ற கிராமங்களில் ஆடு, மாடுகள் பல இந்த சூறாவளிக்கு பலியாகியுள்ளன. மேலும் மாமரங்கள் வேரோடு சாய்ந்ததால் பல ஏக்கர் பரப்பளவில் மாமரங்களை பயிரிட்ட விவசாயிகள் கவலையிலுள்ளனர். இருப்பினும் மழை மற்றும் காற்றால், உத்தர பிரதேசத்தில் கோடை வெயிலின் தாக்கம் குறைந்து குளுகுளு வானிலை நிலவிவருகிறது.
More From
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications