ஒடிஷா- சத்தீஸ்கர் எல்லையில் 14 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை
Subscribe to Oneindia Tamil
மல்காங்கிரி: ஒடிஷா மாநிலம் மல்காங்கிரி மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையில் 14 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
ஒடிஷா- சத்தீஸ்கர் மாநில எல்லையான மல்காங்கிரி மாவட்டத்தில் நேற்று இரவு போலீசாரும் சிறப்பு நடவடிக்கைக்கான படையினரும் இணைந்து தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர். அப்போது மல்காங்கிரி வனப்பகுதியில் பதுங்கியிருந்த மாவோயிஸ்டுகள், படையினர் மீது திடீர் என துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இதைத் தொடர்ந்து இருதரப்பினரிடையே மோதல் வெடித்தது. இதில் 14 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து பெருமளவிலான வெடிபொருட்கள், ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications