இந்தியாவுக்குள் தாக்குதல் நடத்த சதித்திட்டம்.. பாகிஸ்தானை சேர்ந்த 2 பேர் கைது.. திடுக்கிடும் தகவல்
லக்னோ: இந்தியாவுக்குள் பயங்கரவாத தக்குதல் நடத்தும் சதித்திட்டத்துன், போலி ஆவணங்கள் மூலம் இந்தியர்கள் போல சட்ட விரோதமாக இந்தியா-நேபாள எல்லை வழியாக ஊடுருவிய இரண்டு பாகிஸ்தானியர்களை உத்தர பிரதேச பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.
இந்தியாவுக்குள் தாக்குதல் நடத்தும் சதித்திட்டத்துடன் இந்திய-நேபாள எல்லை வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த இரண்டு பேர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போலி ஆவணங்கள் முலம் இந்தியர்கள் போன்ற அடையாளத்துடன் இந்தியாவுக்கு ஊடுருவியர்களையும் அவர்களுக்கு உதவிய நபரையும் ரகசிய தகவலின் அடிப்படையில் பயங்கரவாத தடுப்பு படை பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்தியாவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த இருவர் தாக்குதல் நடத்தும் திட்டத்துடன் தங்கியிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த திடுக்கிடும் சம்பவம் குறித்து பயங்கரவாத தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் ஜெனரல் நிலப்ஜா சவுத்ரி கூறியதாவது:-
ஹிஸ்புல் முஜாகிதின் அமைப்பின் பயிற்சி முகாமில் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ- உதவியுடன் பயிற்சி பெற்ற பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த இரண்டு பேர் இந்தியாவுக்குள் ஊடுருவியிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.
நேபாள எல்லை வழியாக இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்திற்குள் அவர்கள் தங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, எலக்ட்ரானிக் முறையிலும் நேரடியாகவும் கண்காணிப்பு மேற்கொண்டோம். அப்போது இந்தியா - நேபாள எல்லையை ஒட்டியுள்ள சோனவுலி என்ற கிராமத்தில் இரண்டு பாகிஸ்தானியர்கள் மற்றும் அவர்களுக்கு உதவி செய்த ஒருவர் என மொத்தம் மூன்று பேர் பிடிபட்டனர்.
கைதானவர்கள் முகம்மது அட்லப் பாட், சையது கஜ்னஃபர் என அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டது. இதில், முகம்மது அட்லப் பட் ஹிஸ்புல் முஜாகிதின் இயக்கத்தில் ஐ.எஸ்.ஐ அமைப்பு உதவியுடன் உதவி பெற்றவர் ஆவார்" என்றார்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications