மோடி பேரணியில் குடிபோதையில் ரகளை... பாதுகாப்பு பணியில் இருந்த 2 போலீசார் கைது
Subscribe to Oneindia Tamil
பலோத்ரா: பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் பிரச்சாரக் கூட்டத்தில் குடித்து விட்டு ரகளை செய்ததாக இரண்டு போலீசார் கைது செய்யப் பட்டுள்ளனர்.
குஜராத் முதல்வரும் பாஜக பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்தவகையில் நேற்று முன்தினம் ராஜஸ்தானில் உள்ள பலோத்ரா பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு இருந்தார் மோடி. அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மீனா மற்றும் காவலர் ஸ்ரீகிரிஷ்னன் ஆகியோர் மதுபோதையில் இருந்தாக கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து பணி நேரத்தில் மது அருந்தியது, பொதுமக்களுக்கு இடையூறு ஏறப்டும் வகையில் நடந்து கொண்டது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அவர்கள் மீது சுமத்தப் பட்டது. இதனால் அவர்கள் இருவரும் நேற்று கைது செய்யப்பட்டனர்.
More From
-
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
அமமுகவுக்கு 12 சீட்? குக்கர் சின்னத்தில் போட்டி.. பியூஷ் கோயல் - டிடிவி தினகரன் சந்திப்பில் உறுதி?! -
ஆதரவாளர்களுடன் சரத்குமார் ரகசிய ஆலோசனை.. மீண்டும் உதயமாகிறதா சமக.. அதிர்ச்சியில் பாஜக -
புதுச்சேரியில் 9 தொகுதிகளுக்கு பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு.. ஜான் குமாருக்கு மீண்டும் சீட்! -
எடப்பாடி பழனிசாமிக்கே ஷாக்.. மாப்பிள்ளை அவர் தான்.. ஆனால் சட்டை? பாஜக வெயிட்டிங் கேம் பின்னணி என்ன? -
பொறுப்பு வழங்கப்பட்டால்தானே செயல்பட முடியும்! முடிவுக்கு வரும் பாஜகவுடனான சரத்குமாரின் பயணம்? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
மம்தாவுக்கு குடைச்சலை கொடுக்கும் பாஜக.. மேற்கு வங்கத்தில் மலரும் தாமரை? 7 முக்கிய பாயிண்டுகள் -
சாத்தூர் தொகுதியில் போட்டியா? எங்கும் போட்டியிடுவேன்.. நயினார் நாகேந்திரன் நேரடியாக சொன்ன பதில்! -
ரம்ஜான் நாளில் களத்தில் இறங்கிய பிரதமர் மோடி.. மேற்காசியாவில் திரும்பும் அமைதி! உற்றுநோக்கும் உலகம்! -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி












Click it and Unblock the Notifications