சட்டவிரோத மது விருந்து... ஆபாச நடனமாடிய இளம்பெண்கள்-மாணவர்கள் உள்பட 262 பேர் கைது
மும்பை: மது விருந்தில் கலந்து ண்டு ஆபாச நடனம் ஆடியதாக குற்றம் சாட்டப்பட்டு 217 இளம் பெண்கள் மற்றும் மாணவர்கள் உட்பட 262 பேரை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர்.
நவிமும்பையின் நெருல், பால்ம் பீச் சாலை பகுதிகளில் இரவு நேர மதுவிருந்து நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அப்பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது சர்சோலே சந்திப்பு பகுதியில் சுமார் இருநூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் இளம்பெண்கள் அளவுக்கதிகமாக போதையுடன், ஆபாசமாக நடனமாடிக் கொண்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சட்டவிரோதமாக இரவு மது விருந்து நடத்தியதாக அங்கிருந்த 262 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதில் 217பேர் மாணவர்கள் மற்றும் இளம்பெண்கள்.
கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ரெயின் லோங்கே என்பவர் இந்த மது விருந்துக்கு ஏற்பாடு செய்தது தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட அனைவரையும் மருத்துவ பரிசோதனைக்காக என்.எம்.எம்.சி. மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications