மும்பை அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து: 7 பேர் பலி; பலர் படுகாயம்

Subscribe to Oneindia Tamil

மும்பை: மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர்.

தெற்கு மும்பை பகுதியில் உள்ள கெம்ப்ஸ் கார்னர் பகுதியில் 26 மாடிகளை கொண்ட 'மாண்ட் பிளாங்க்' என்ற சொகுசு அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது.

7 die as fire breaks out in Mumbai residential tower

இந்த குடியிருப்பின் 12வது மாடியில் நேற்றிரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் 14 தீயணைப்பு வாகனங்கள், 7 தண்ணீர் லாரிகள், 4 ஆம்புலன்ஸ்களில் மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

இன்று அதிகாலை வரை நூற்றுக்கணக்கான வீரர்கள் வெகுதீவிரமாக போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தின்போது வீடுகளில் இருந்த கேஸ் சிலிண்டர்கள் வெடித்து சிதறியதில் அங்கு வசிக்கும் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

2 அதிகாரிகள் உள்பட 5 மீட்புப் படையினரும் தீயில் சிக்கி படுகாயம் அடைந்தனர். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+