2019 லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு எப்படி? சுவாரசிய கருத்துக்கணிப்பு
2019 லோக் சபா தேர்தலில் கிழக்கு இந்திய மாநிலங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்புள்ளதாக கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
Recommended Video

டெல்லி: 2019 லோக் சபா தேர்தலில் கிழக்கு இந்திய மாநிலங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்புள்ளதாக கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
2019ஆம் ஆண்டு பிரதமர் மோடிக்கு ஒரு முக்கியமான ஆண்டு, மோடி தலைமையிலான அரசு தேர்தலை சந்திக்கவுள்ளது. தற்போது 4 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில் 2019 தேர்தல் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எப்படி இருக்கும் என்ற கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது.
மத்திய அரசின் மீதான நாட்டு மக்களின் மனநிலை குறித்து ஏபிபி - சிஎஸ்டிஎஸ் நியூஸ் நடத்திய கருத்துக்கணிப்பு குறித்த தகவல்கள் இதோ..

செல்வாக்கு சரியவில்லை
இந்தியாவின் கிழக்கு மாநிலங்களில் பாஜக செல்வாக்கு சரியவில்லை என ஏபிபி - சிஎஸ்டிஎஸ் சர்வே தெரிவித்துள்ளது.

பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு
கிழக்கு மாநிலங்களில் 142 எம்.பி தொகுதிகளில் 82 முதல் 96 இடங்களை தேஜகூ கைப்பற்ற வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐமுகூ 22 முதல் 26 இடங்களில் வெற்றி பெற வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2014ல் எவ்வளவு?
மற்றவர்கள் 26 முதல் 30 இடங்களை கைப்பற்றுவர் என ஏபிபி சர்வே தெரிவித்துள்ளது. மேற்குவங்கத்தில் ஐமுகூ 11 சதவீத வாக்குகளை பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2014ஆம் ஆண்டு மமதா கட்சி 73 சதவீத வாக்குகளையும் தேஜகூ 17% வாக்குகளையும், ஐமுகூ 10 சதவீத வாக்குகளையும் பெற்றது.

வாக்கு சதவீதம் உயரும்
மேற்வங்கத்தில் இன்றைய தேதியில் தேர்தல் நடந்தால் மமதா கட்சி 65% வாக்குகளை பெறும். தேஜகூ 24% வாக்குகளை பெறும் என்றும் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டோடு ஒப்பிடும் போது தேஜகூ வாக்கு சதவீதம் உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications