பயிர் காப்பீடு செய்வதற்கு ஆதார் அவசியம்.. விவசாயிகளை நெருக்கும் மத்திய அரசு
விவசாயிகள் பயிர் காப்பீடு பெற, காப்பீடு செய்யும்போது ஆதார் எண்ணை சமர்ப்பிக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
டெல்லி: பயிர் காப்பீடு பெறவும் ஆதார் எண் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இது விவசாயிகளுக்கு சிரமத்தை உருவாக்கும்.
விவசாயிகள் அனைவரும் பயிர் காப்பீடு செய்ய வேண்டும் எனில் அவர்களிடம் கண்டிப்பாக ஆதார் எண் இருக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆதார் திட்டம், காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவரப்பட்டிருந்தாலும், தற்போது மத்தியில் ஆளும் பாஜக அரசு, பொதுமக்கள் அரசின் சலுகைகளைப் பெறுவதற்கு, ஆதார் எண் அவசியம் என வற்புறுத்தி வருகிறது.

மாணவர்கள் கல்வி உதவித் தொகை பெறுவதற்கு ஆதார் கட்டாயம் என்று கூறிய மத்திய அரசு, ஏழை மாணவர்கள் பள்ளியில் மதிய உணவு சாப்பிடுவதற்கும் ஆதார் அவசியம் என்று கூறியது சர்ச்சைக்குள்ளான போதும், மத்திய அரசு கண்டுகொள்வதாக இல்லை.
இந்நிலையில், நேற்று ஆதார் எண் கிடைக்க்கும் வரை பொதுமகக்ள் தங்களிடம் இருக்கும் வேறு அடையாள அட்டையை பயன்படுத்தி அரசின் நலத்திட்டங்களைப் பெற்றுக்கொள்ளலாம் என் நேற்று அறிவித்தது.ஆனால் இன்று, விவசாயிகள் பயிர் காப்பீடு செய்வதற்கு ஆதார் அவசியம் என்றுகூறுகிறது. மேலும் எப்ரல் 1ஆம் தேதியிலிருந்து கட்டாயம் எனவும் அறிவித்துள்ளது. இது விவசாயிகளுக்கு உண்டாக்கும் என்பது குறிப்பிடத்தகக்து.
-
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications