பிரதமராக பதவி வகிக்க லாயக்கில்லாதவர் ஜெயலலிதா- சொல்கிறார் மணிசங்கர அய்யர்
டெல்லி : ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட 7 பேரையும் விடுவி்ப்பது என்ற முடிவின் மூலம் பிரதமர் பதவிக்கு தான் லாயக்கில்லை என்பதை முதல்வர் ஜெயலலிதா நிரூபித்துள்ளார் என்று மணிசங்கர அய்யர் கூறியுள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் அவர்களது வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைக்கப்பட வேண்டும் என்றும் அய்யர் கூறியுள்ளார்.
நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில் இப்படிச் சொன்னார் அய்யர்.
அய்யர் பேச்சிலிருந்து...

பிரதமர் பதவிக்கு லாயக்கில்லை
தனது செயல்பாட்டின் மூலம் இந்த நாட்டின் பிரதமர் பதவியை வகிக்க தான் லாயக்கில்லை என்பதை ஜெயலலிதாவே வெளிப்படுத்தியுள்ளார்.

தேர்தல் லாபத்தை நோக்கில் கொண்டு
வரும் லோக்சபா தேர்தலில் பலன் பெறும் நோக்கில்தான் இப்படிச் செய்துள்ளார் ஜெயலலிதா.

ஆனால் தூக்குத் தண்டனை கூடாது
அதேசமயம், நான் தூக்குத் தண்டனையை விரும்பவில்லை. அதை ரத்து செய்தால் அதற்காக நான் மகிழ்ச்சி அடைவேன்.

வாழ்நாள் முழுவதும் சிறைவாசம்
அதற்காக தவறு செய்தவர்களை வெளியில் விடுவதை நான் ஏற்க மாட்டேன். ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ள கைதிகள் உள்பட அத்தண்டனை விதிக்கப்பட்ட அனைவருமே வாழ்நாள் முழுவதும் சிறையிலேயே கழிக்க வேண்டும் என்றார் அய்யர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications