சாட்டையை எடுத்த மத்திய அரசு.... ஜகா வாங்கிய பெட்ரோல் விற்பனை நிலையங்கள் ஞாயிறு அன்றும் இயங்கும்!
பெட்ரோல் டீசல் ஆகியவற்றை தட்டுப்பாடு இல்லாமல் மக்கள் பெற்றுக்கொள்ள ஏதுவாக ஞாயிற்றுக் கிழமைகளிலும் பெட்ரோல் பங்க்குகள் திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி: பெட்ரோல் டீசல் ஆகியவற்றை தட்டுப்பாடு இல்லாமல் மக்கள் பெற்றுக்கொள்ள ஏதுவாக ஞாயிற்றுக் கிழமைகளிலும் பெட்ரோல் பங்க்குகள் திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாகவும், இது மே மாதம் 14 ம் தேதி முதல் நடைமுறைக்கு வர இருப்பதாகவும் பெட்ரோல் விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்திருந்தது.

மேலும் இந்த நடைமுறை 8 மாநிலங்களில் விடுமுறை அமலுக்கு வரும் என்றும் பெட்ரோல் விற்பனையாளர்கள் அறிவிப்பை வெளியிட்டு இருந்தனர்.இது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்நிலையில், பெட்ரோல், டீசல் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், விடுமுறையினால் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுவதாக புகார் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும், அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தின் கீழ் நடவடிகையானது முன்னெடுக்கப்படும் என பெட்ரோலிய அமைச்சகம் எச்சரிக்கை விடுத்து இருந்தது.
இதையடுத்து வரும் 14ம் தேதி முதல் பெட்ரோல் விற்பனை நிலையங்கள் ஞாயிறு தோறும் இயங்கும் என்றும், விடுமுறை முடிவு கைவிடப்படுகிறது என்றும் பெட்ரோலிய விற்பனையாளரகள் சங்கம் அறிவித்துள்ளது.
-
ஹார்முஸ் ஜலசந்தியில் இந்திய கப்பல்கள் மட்டும் பாதுகாப்பாக கடப்பது எப்படி? வெளியான சீக்ரெட் -
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
தமிழகத்தில் பெட்ரோல் – டீசல் தட்டுப்பாடு.. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பங்குகள் மூடல்.. மக்கள் அவதி -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications