தீவிரவாதிகளுடன் பாதுகாப்பு படையினர் கடும் துப்பாக்கிச் சண்டை
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.
சனத் நகரில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது பாதுகாப்புப் படையினரை நோக்கி தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இதையடுத்து பாதுகாப்புப் படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். இந்த துப்பாக்கிச் சண்டையில் பொதுமக்களில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications