பெரியார் ஆற்றில் பெரு வெள்ளம்.. கொச்சி சர்வதேச ஏர்போர்ட்டுக்கு ஆபத்து.. பாதித்த விமான சேவை
கொச்சி: பெரியார் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கையடுத்து கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் விமான வருகைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தென் மேற்கு பருவமழையால் கேரளாவின் எர்ணாகுளம், மலப்புரம், வயனாடு உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த 24 மணி நேரத்தில் கடும் வெள்ளப் பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. 20 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் பெரியார் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், அதன் அருகே அமைந்துள்ள கொச்சி விமான நிலையத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
வியாழக்கிழமையான இன்று பகல் 1.10 மணி முதல் கொச்சி விமான நிலையத்திற்குள் வரும் விமானங்களின் சேவை நிறுத்தப்பட்டுவதாக அறிவிக்கப்பட்டது. ஆய்வுகளுக்கு பிறகு மதியம் 3.05 மணிக்கு மீண்டும் விமான சேவை ஆரம்பித்தது.

இடமலயார் அணையில் கூடுதலாக நான்கு மதகுகள் திறக்கப்பட்டு நீர் வெளியேற்றப்படுவதாலும், இடுக்கி அணையில் இருந்து வெள்ளோட்ட அடிப்படையில் மதகு திறக்கப்பட்டதாலும், பெரியார் ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளது.
-
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம்












Click it and Unblock the Notifications