கர்நாடக தேர்தல்: வேட்பாளர் தேர்வில் 20 கேள்வி கேட்கும் மேலிடம்: காங்கிரஸார் பேரதிர்ச்சி
Recommended Video

பெங்களூர்: கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்பும் காங்கிரஸாரிடம் குறைந்தது 20 கேள்விகள் கேட்கப்படுகிறது.
கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்பும் காங்கிரஸாருக்கு கட்சி மேலிடம் அவ்வளவு எளிதில் வாய்ப்பு கொடுக்க விரும்பவில்லை. வாய்ப்பு கேட்டு வருபவர்களிடம் பெங்களூரில் வைத்து ஏகப்பட்ட கேள்விகள் கேட்கப்படுகிறது.

தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டு வருபவர்களிடம் குறைந்தது 20 கேள்விகள் கேட்கப்படுகிறது. இதற்காக அமைக்கப்பட்டுள்ள குழுவின் தலைவராக மதுசூதன் மிஸ்த்ரி நியமிக்கப்பட்டுள்ளார்.
மிஸ்த்ரி தலைமையிலான குழு தான் கேள்வி மேல் கேள்வி கேட்கிறது. இப்படி கேள்விகள் கேட்கப்படும் என்பதை சற்றும் எதிர்பாராத கட்சியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பலருக்கு பல கேள்விகளுக்கு பதில் தெரியாமல் அமைதியாக இருந்துள்ளனர்.
அந்த குழு கேட்ட கேள்விகளில் சில,
உங்களுக்கு ஏன் டிக்கெட் கொடுக்க வேண்டும் என்பதற்கு ஒரு காரணம் சொல்க?
உங்கள் தொகுதியில் உள்ள வார்டுகள் எத்தனை?
உங்கள் தொகுதி எம்.எல்.ஏ.வின் செயல்பாட்டுக்கு எத்தனை மதிப்பெண் கொடுப்பீர்கள்?
நீங்கள் வெற்றி பெற எவ்வளவு வாய்ப்பு உள்ளது?
உங்களை எதிர்த்து போட்டியிடுபவருக்கு எதிராக என்ன யுக்தி வைத்துள்ளீர்கள்?
தேர்தலில் வெற்றி பெற்றால் என்ன செய்வதாக திட்டம்?
உங்கள் தொகுதியில் எத்தனை கிராமங்கள் உள்ளன?
உங்கள் தொகுதியில் எத்தனை வாக்காளர்கள் உள்ளனர்?
மக்கள் உங்களை பற்றியும், தற்போது உள்ள எம்.எல்.ஏ. பற்றியும் என்ன நினைக்கிறார்கள்?
உங்களுக்கு எதிராக ஏதாவது வழக்கு நிலுவையில் உள்ளதா?
-
பாஜக கூட ஓகே.. தவெகதான் பிரச்சனை.. செல்வப்பெருந்தகை சரமாரி குற்றச்சாட்டு -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?.. -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது?












Click it and Unblock the Notifications