மெய்சிலிர்க்க வைக்கும் காட்சி.. தேசபக்தி முழக்கங்களுக்கு இடையே அட்டாரி எல்லையில் தேசிய கொடி இறக்கம்
அமிர்தசரஸ்: பல்லாயிரம் மக்களின் தேசபக்தி முழக்கங்களுக்கு இடையே அட்டாரி எல்லையில் தேசிய கொடி இறக்கும் நிகழ்ச்சி நடந்தது.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே இந்திய பாக் எல்லைப்பகுதியான அட்டாரி எல்லைப்பகுதியில் 360 அடி உயர கொடி கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. நாட்டின் 73 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்த கொடி கம்பத்தில் இந்திய தேசிய கொடி இன்று காலை பறக்கவிடப்பட்டது. இந்திய பாகிஸ்தான் எல்லையில் அதிக உயரம் கொண்ட கொடி கம்பம் இதுதான் என்பது கூடுதல் சிறப்பாகும்.

இங்கு ஒவ்வொரு நாளும் தேசிய கொடிகளை இறக்கும் நிகழ்வினை காணவும், வீரர்களின் சிறப்பான அணிவகுப்பை காணவும் ஏராளமான மக்கள் ஆர்வமுடன் கூடுவார்கள்.
#WATCH: 'Beating The Retreat' ceremony underway at Attari-Wagah border on #73rdIndependenceDay pic.twitter.com/CGuzpe18Bj
— ANI (@ANI) August 15, 2019
இந்நிலையில் நாட்டின் 73வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று காலை ஏற்றப்பட்ட கொடியினை மாலையில் இறக்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்திய வீரர்களின் மிடுக்கான அணிவிப்பை கண்டு உற்சாக குரல் எழுப்பிய பொதுமக்கள் தேசபக்தி முழக்கங்களை எழுப்பினர்.
இந்த முழக்கங்களுககு இடையே கொடி இறக்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்வை காண பல ஆயிரம் மக்கள் கூடியிருந்தனர். மக்களின் உணர்ச்சி பூர்வ சேதபக்தி முழக்கங்களும் கொடியிறக்கும் வைபமும் காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications