சிபிஐயை நாயுடன் ஒப்பிட்டுப் பேசிய லாலு கட்சி அமைச்சர்!
நாயை விட மோசமகாவுள்ளது உள்ளது சிபிஐ என்று லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி அமைச்சர் ஒருவர் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பாட்னா : பீகாரில் லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர், சிபிஐ அமைப்பை நாயுடன் ஒப்பிட்டு பேசிய கருத்து, தேசிய அளவில் பெரும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.
பீகார் மாநிலத்தில் நடந்த பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிய ராஷ்டிரிய ஜனதா தள கட்சியைச் சேர்ந்த அமைச்சர் சந்திரசேகர், லாலு வீட்டில் சிபிஐ நடத்திய சோதனை தொடர்பாக சர்ச்சையான கருத்து ஒன்றை கூறியுள்ளார்.

அதில் ' காங்கிரஸ் ஆட்சியின் போது சிபிஐ யை அரசு கூண்டுகிளி போல் நடத்துவதாக பாஜக விமர்சித்தது. ஆனால் இப்போது அவர்கள் ஆட்சியில் சிபிஐ அமைப்பு நாயை விட மோசமாக உள்ளது.
பீகார் மாநிலத்தில் ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலுவை விட அதிகளவில் சொத்து வைத்திருக்கும் நுாற்றுக்கணக்கான குடும்பங்கள் உள்ளன. ஆனால் அவர்களை எல்லாம் நெருங்க முடியாத நிலையில் உள்ளது சிபிஐ.
அதே சமயம் எங்கள் தலைவர் லாலுவின் குடும்பத்தை ஒழித்து கட்டும் அனைத்து அதிகாரங்களும் சிபிஐ. அதிகாரிகளுக்கு உண்டு. பாஜகவின் தூண்டுதல் பெயராலேயே லாலு வீட்டில் சோதனை நடத்தப்பட்டுள்ளது.
இப்போது தேஜஸ்வியை பதவியில் இருந்து நீக்க நிதிஷ்குமாருக்கும் பாஜக அழுத்தம் கொடுத்து வருகிறது." என்று தெரிவித்துள்ளார். அமைச்சரின் பேச்சு பாஜகவினர் மத்தியில் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications