பாஜக ஆளும் மாநிலங்கள் எல்லாம் வேகமாக வளர்ச்சியடைகின்றன - மோடி பெருமிதம்
பலாசூர்: நாட்டில் பிற மாநிலங்களை விட பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்கள் வேகமாக வளர்ச்சி அடைந்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
மத்தியில் பாஜக அரசு பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதைத் தொடர்ந்து, ஒடிசா மாநிலம், பலாசூர் நகரில் உள்ள ஏய்ம்ஸ் அரங்கில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பேசியாதவது: நாட்டின் அனைத்து பகுதிகளும் மாவட்டங்களும் வளர்ச்சி பெற வேண்டும். வளர்ச்சியின் பலனில் நாட்டின் எந்த பகுதியும் விடுபடக்கூடாது.

அரசு நிர்வாகத்தில் மக்களும் பங்கேற்க வேண்டும். எனது அரசு ஏழைகளுக்கான அரசு ஆகும். எனது முயற்சிகள் எல்லாம் ஏழைகள் நலன் சார்ந்ததே. ஏழைகளின் நலன்களை கருத்தில் கொண்டு அரசு திட்டங்கள் வகுப்பது மிகவும் முக்கியம். வறுமையை ஒழிப்பதற்கு அறிவியல் பூர்வமான வழிமுறைகளை கையாள வேண்டும். இல்லையேல் வறுமையே தொடரும்.
பாஜகவின் தொண்டன் என்ற முறையில் என்னுடைய ஒரே மந்திரம் வளர்ச்சித்தான். நாட்டில் பிற மாநிலங்களைவிட பாரதீய ஜனதா கட்சி ஆட்சி செய்யும் மாநிலங்கள் வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. ஒடிசா மாநிலத்தில் பாஜக ஆட்சி செய்யாததால் வளர்ச்சியில் பின்தங்கி இருப்பதாகவும் மோடி குறிப்பிட்டார்.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications