தேர்தல் நடத்த பாதுகாப்பு இல்லை.. இனி காஷ்மீரில் என்ன குடியரசு தலைவர் ஆட்சியா?
ஜம்மு காஷ்மீர் தேர்தல் நடத்துவதற்கு ஏற்று பாதுகாப்பு தற்போது இல்லை என்பதால், இன்னும் சில மாதங்களுக்கு அங்கு குடியரசு தலைவர் ஆட்சி அமைக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
Recommended Video

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் தேர்தல் நடத்துவதற்கு ஏற்று பாதுகாப்பு தற்போது இல்லை என்பதால், இன்னும் சில மாதங்களுக்கு அங்கு குடியரசு தலைவர் ஆட்சி அமைக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
ஜம்மு காஷ்மீரில் ஆளும் பாஜக - மக்கள் ஜனநாயக கட்சி (பிடிபி) இடையிலான கூட்டணி முறிந்துள்ளது. பிடிபி கட்சிக்கு பாஜக கொடுத்து வந்த ஆதரவை வாபஸ் வாங்கியுள்ளது. இதனால் அங்கு மெஹபூபா முப்தி தலைமையிலான கூட்டணி ஆட்சி முடிவிற்கு வந்துள்ளது.

பல்வேறு காரணங்களால் அங்கு ஆட்சி கலைந்து இருக்கிறது. அங்கு காங்கிரஸ், என்சிபி, பிடிபி கூட்டணியும் பெரிய அளவில் உருவாக்கி வாய்ப்பிருப்பதாக தெரியவில்லை. மேலும் காங்கிரஸ் கட்சி, பிடிபி ஆட்சி கவிழ்ந்ததில் மகிழ்ச்சியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
தற்போது அங்கு ஆளுநர் ஆட்சி அமலுக்கு வந்துள்ளது. இன்னும் சில மாதங்களுக்கு அங்கு ஆளுநர் ஆட்சிதான் . தேர்தல் நடக்கும் வரை அங்கு ஆளுநர் ஆட்சிதான் நடக்கும்.
ஆனால் தேர்தல் இப்போதைக்கு நடக்க வாய்ப்பு இல்லை என்றும் கூறப்படுகிறது. அங்கு தேர்தல் நடத்தும் வகையில் போதுமான பாதுகாப்பு இல்லை. வரிசையாக தீவிரவாத தாக்குதல் நடப்பதால், இப்போதைக்கு தேர்தல் நடத்த முடியாது. இதனால் அங்கு குடியரசு தலைவர் ஆட்சி வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
குடியரசு தலைவர் தேர்தல் வரும் பட்சத்தில் பல மாதங்களுக்கு குடியரசு தலைவர் ஆட்சியே அங்கு நீடிக்கவும் வாய்ப்புள்ளது. இது அங்கு மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
அவசரமாக திரும்பி வந்த அண்ணாமலை.. சென்னையில் மோடி.. இன்று பாஜகவின் கடைசி நேர ஆபரேஷன்.. யாரந்த 16 பேர் -
"அண்ணாமலை ஆதரவாளரா?You are rejected!" புதிய பிரச்சார வாகனத்துடன்நொந்து போன அமர்பிரசாத் ரெட்டி ! -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியில்லை? மொடக்குறிச்சியை திணிக்கும் பாஜக மேலிடம்? Annamalai அப்செட் -
நேரில் வாங்க அண்ணாமலை.. பாஜக மேலிடம் போட்ட திடீர் உத்தரவு.. சென்னையில் மோடியுடன் முக்கிய மீட்டிங் -
அண்ணாமலைக்கு 'கல்தா'.. எடப்பாடியின் செல்லப்பிள்ளைகளுக்கு 'சீட்' .. பாஜகவின் திடீர் முடிவு.. ஏன்? -
அண்ணாமலை மிஸ்ஸிங்.. அமித் ஷா பிளான்.. அடுத்து என்ன? அண்ணாமலை எடுக்கும் முடிவு இதுதான்? -
“பாஜகவுக்கு ஒரு தொகுதியை விட்டுக் கொடுத்துட்டேன்”.. கூலாக சொன்ன புதிய நீதிக்கட்சி தலைவர் AC சண்முகம் -
ஏ.சி.சண்முகம் கட்சிக்கு அதிர்ச்சி கொடுத்த பாஜக தலைமை.. தாமரை சின்னத்தில் போட்டியிட சீட் இல்லை! -
செருப்பு போடாதவர்.. 75 வயதில் முதல்முறை எம்எல்ஏ.. யார் இந்த நாகர்கோவில் பாஜக வேட்பாளர் காந்தி? -
பாஜகவில் பஞ்சாயத்து.. காங்கிரஸில் கலகம்! என்ன தான் பிரச்சனை! எப்போது வரும் வேட்பாளர் பட்டியல்? -
மாமியாருக்கு பதில் மருமகள்.. வாரிசு அரசியல் பேசிவிட்டு இப்படியா? மொடக்குறிச்சி பாஜக வேட்பாளரின் பின்னணி












Click it and Unblock the Notifications