கிராம மக்கள் மீது எல்லை பாதுகாப்பு படை துப்பாக்கிச்சூடு: 2 பேர் சாவு, 12 பேர் காயம்
திரிபுரா: திரிபுரா மாநிலத்தில் எல்லை பாதுகாப்பு படையினருக்கும், உள்ளூர் கிராம மக்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 2 பேர் கொல்லப்பட்டனர், 12 பேர் படுகாயமடைந்தனர்.
திரிபுரா மாநிலத்தில், இந்திய-வங்கதேச எல்லைப்பகுதியில் உள்ள தெற்கு ராம்நகர் கிராம பகுதியில், எல்லை பாதுகாப்பு படையினர் நேற்றிரவு ரோந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது, கடத்தல்காரர்கள் சிலர் அவ்வழியாக தப்பிப்போவதை பார்த்து அவர்களை சரணடையுமாறு வீரர்கள் கேட்டுக்கொண்டதாக தெரிகிறது. ஆனால் கடத்தல்காரர்கள் அங்கிருந்து தப்பியோட முற்பட்டனர். இதற்கு உதவியாக கிராம மக்களும், எல்லை பாதுகாப்பு படையினரை உருட்டு கட்டைகளாலும், கற்களாலும் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து , வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு பாதுகாப்பு படையினர் எச்சரிக்கைவிடுத்தனர். இதையும் மீறி தாக்குதலை மக்கள் தொடர்ந்ததால் அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் இஸ்மாயில் மியா என்ற கிராமவாசி கொல்லப்பட்டார். கிராம மக்கள் தாக்கியதில் எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவர் மரணமடைந்தார். இந்த தாக்குதலில் மொத்தம் 12பேர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று திரும்பியுள்ளனர். இச்சம்பவத்தையடுத்து கூடுதல் படைகள், எல்லைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications