பட்ஜெட் 2018 : எம்.பி.க்களுக்கு 5 வருடத்திற்கு ஒருமுறை சம்பள உயர்வு!
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 5 வருடத்திற்கு ஒருமுறை சம்பளம் உயர்வு அளிக்கப்படும் என்று கூறப்பட்டு இருக்கிறது.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

உலகின் மாபெரும் மருத்துவ காப்பீட்டு திட்டம் அறிவிப்பு - வீடியோ
டெல்லி: நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 5 வருடத்திற்கு ஒருமுறை சம்பளம் உயர்வு அளிக்கப்படும் என்று கூறப்பட்டு இருக்கிறது.
2018-2019-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தற்போது தாக்கல் செய்யப்படுகிறது. இது நாடாளுமன்ற தேர்தலுக்கு முந்தையை கடைசி முழு பட்ஜெட் ஆகும்.

மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி பட்ஜெட் தாக்கல் செய்கிறார். பல்வேறு நலத்திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் இதில் வெளியாகி இருக்கிறது.
இந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பள உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதன்படி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 5 வருடத்திற்கு ஒருமுறை சம்பளம் உயர்வு அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications