பட்ஜெட் 2018 : எம்.பி.க்களுக்கு 5 வருடத்திற்கு ஒருமுறை சம்பள உயர்வு!

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 5 வருடத்திற்கு ஒருமுறை சம்பளம் உயர்வு அளிக்கப்படும் என்று கூறப்பட்டு இருக்கிறது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    உலகின் மாபெரும் மருத்துவ காப்பீட்டு திட்டம் அறிவிப்பு - வீடியோ

    டெல்லி: நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 5 வருடத்திற்கு ஒருமுறை சம்பளம் உயர்வு அளிக்கப்படும் என்று கூறப்பட்டு இருக்கிறது.

    2018-2019-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தற்போது தாக்கல் செய்யப்படுகிறது. இது நாடாளுமன்ற தேர்தலுக்கு முந்தையை கடைசி முழு பட்ஜெட் ஆகும்.

    Budget 2018 : MP salaries to be revised for every 5 years

    மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி பட்ஜெட் தாக்கல் செய்கிறார். பல்வேறு நலத்திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் இதில் வெளியாகி இருக்கிறது.

    இந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பள உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதன்படி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 5 வருடத்திற்கு ஒருமுறை சம்பளம் உயர்வு அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+