பாபர் மசூதி இருந்த இடத்தை பார்வையிட சிபிஐ நீதிபதிக்கு அனுமதி மறுப்பு

உத்தரப் பிரதேசத்தின் ஃபைசாபாத் மாவட்டம், அயோத்தியில் ராமர் பிறந்த இடமாகக் கருதப்படும் இடத்தில் அமைந்திருந்த பாபர் மசூதி 1992ஆம் ஆண்டு டிசம்பர் 6-ந் தேதி இடிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கை ஃபைசாபாத் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வருகிறது.
இந்நிலையில், இவ்வழக்கு தொடர்பான ஆதாரங்களைத் திரட்டுவதற்காக சிபிஐ அதிகாரிகள் குழு, குற்றம்சாட்டப்பட்டவர்கள் மற்றும் அரசுத்தரப்பின் வழக்கறிஞர்கள் ஆகியோருடன் பாபர் மசூதி அமைந்திருந்த பகுதிக்கு வரும் 15ந் தேதி செல்ல சிறப்பு நீதிபதி எஸ்.எம்.திவாரி முடிவு செய்தார்.
ஆனால் சிறப்பு நீதிபதி உள்ளிட்டோர் அங்கு செல்வதற்கு ஃபைசாபாத் மாவட்ட வட்டாட்சி ஆணையர் விஷால் சௌஹான் அனுமதி வழங்க மறுத்து விட்டார். அயோத்தியில் சர்ச்சைக்குரிய பகுதியில் பூசாரியைத் தவிர யாரையும் அனுமதிக்கக் கூடாது என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications