கேரளாவிலுள்ள கூட்டுறவு வங்கிகளில் சிபிஐ அதிரடி ரெய்டு.. ரூ.266 கோடி பணம் சிக்கியது
கேரளாவில் கூட்டுறவு வங்கிகளில் சிபிஐ அதிகாரிகள் நடத்திய ரெய்டில் ரூ.266 கோடி சிக்கியுள்ளது.
Subscribe to Oneindia Tamil
திருவனந்தபுரம்: கேரளாவில் கண்ணூர், கோழிக்கோடு, திருச்சூர், கொல்லம், மலப்புரம் உள்ளிட்ட இடங்களில் அதிரடி ரெய்டு நடத்திய சிபிஐ அதிகாரிகள் மற்றும் அமலாக்க துறை அதிகாரிகள் கணக்கில் வராத ரூ.266 கோடி பணத்தை கைப்பற்றியுள்ளனர். கூட்டுறவு சங்கங்கள் மூலமாக கருப்பு பணம் வெள்ளையாக மாற்றப்படுவதாக புகார்கள் உள்ள நிலையில் இந்த ரெய்டுகள் நடந்துள்ளன.

நவம்பர் 8ம் தேதிக்கு பிறகு கூட்டுறவு வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்ட தொகை குறித்துதான் விசாரணை நடந்துள்ளது. ஏற்கனவே அமலாக்கத்துறை அதிகாரிகள் கோழிக்கோடு மற்றும் கண்ணூரிலுள்ள கூட்டுறவு வங்கிகளில் சோதனை நடத்தியிருந்த நிலையில் இப்போது சிபிஐ சோதனையும் நடைபெற்றுள்ளது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications