For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நீட் தேர்வுகளை இனி சிபிஎஸ்இ நடத்தாது.. மத்திய அரசு அதிரடி!

நீட் தேர்வுகளை இனி சிபிஎஸ்இ நடத்தாது என மத்திய அரசு அறிவித்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    நீட் நுழைவு தேர்வுகளை இனி சிபிஎஸ்சி நடத்தாது- வீடியோ

    டெல்லி: நீட் தேர்வுகளை இனி சிபிஎஸ்இ நடத்தாது என மத்திய அரசு அறிவித்துள்ளது.

    நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நீட் தேர்வு மூலம் நடத்தப்படுகிறது. தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்கள் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தபோதும் கடந்த 2 ஆண்டுகளாக மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்கை நீட் தேர்வு மூலம் நடத்தப்படுகிறது.

    CBSE will not conduct the NEET Exam: Central govt

    நீட் தேர்வை சிபிஎஸ்இ நடத்தி வருகிறது. இந்நிலையில் நீட் தேர்வை இனி சிபிஎஸ்இ நடத்தாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    தேசிய தேர்வு முகமைதான் இனி நீட் தேர்வை நடத்தும் என்றும் அறிவித்துள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் இந்த அமைப்பை வெளியிட்டுள்ளது.

    English summary
    Central govt has announced that CBSE will not conduct the NEET Exam.The National Examination Agency has announced that it will conduct the NEET exam.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X