கரும்பு விவசாயிகள் பிரச்சினைக்கு தீர்வு காண ரூ.8,000 கோடி ஒதுக்கீடு: மத்திய அரசு முடிவு
கரும்பு விவசாயிகள் பிரச்சினைக்கு தீர்வு காண ரூ.8,000 கோடி ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
டெல்லி : கரும்பு விவசாயிகளின் பிரச்னைக்குத் தீர்வு காண மத்திய அரசு 8000 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்கான முடிவு பிரதமர் தலைமையிலான ஆலோசனைக்கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கரும்பு விவசாயிகள் நிதிப் பிரச்னையில் சிக்கித் தவித்து வருகின்றனர். மேலும், சர்க்கரை ஆலைகளும் விவசாயிகளுக்குக் கோடிக்கணக்கான ரூபாய் நிலுவைத் தொகை வைத்துள்ளன.

இதனால் அடிக்கடி போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இந்த சூழ்நிலையை சமாளிப்பதற்கு இன்று பிரதமர் தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இதில், கரும்பு விவசாயிகள் எதிர்கொண்டு வரும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்காக மத்திய அரசு விரிவான திட்டங்களை செயல்படுத்த உள்ளது. இதற்காக 8000 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி 1200 கோடி ரூபாய் மதிப்பில் கரும்பு கொள்முதல் நிலையங்களை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 4400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் எத்தனால் உற்பத்தியை அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
சர்க்கரைக்கான இறக்குமதி வரியை 50 விழுக்காட்டிலிருந்து 100 விழுக்காடாக அதிகரிக்கவும், ஏற்றுமதிக்கான வரியை முழுமையாக நீக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications