ரூபாய் நோட்டு கள நிலவரம் அறிய 27 குழுக்கள் அமைத்து மோடி உத்தரவு
ரூபாய் நோட்டு விவகாரம்த்தில் நாட்டின் களநிலவரம் என்ன என்பதை அறிய 27 குழுக்களை மோடி அமைத்துள்ளார்.
டெல்லி: ரூபாய் நோட்டு தொடர்பாக நாட்டின் களநிலமை என்ன என்பதை அறிய 27 குழுக்களை அமைக்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.
500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி கடந்த 8-ந் தேதி அறிவித்தது முதல் கடந்த 10 நாட்களுக்கு மேலாக நாடு முழுவதும் பொதுமக்களின் இயல்புவாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றமே, இதை நிலைமை நீடித்தால் கலவரம் உருவாகும் என எச்சரித்துள்ளது.

மேலும் நவம்பர் 8-ந் தேதிக்கு பின்னர் பணமாற்றம் உள்ளிட்ட சம்பவங்களில் இதுவரை 55 பேர் பலியாகி உள்ளனர். இது தொடர் கதையாகி வருகிறது.
வங்கிக் கணக்கில் உள்ள சொந்த பணத்தை இந்த நாட்டு மக்கள் எடுக்க முடியாமல் செலவுக்கும் பணமில்லாமல் தத்தளித்து வரும் பேரவலம் நீடித்து வருகிறது. இதனிடையே ரூபாய் நோட்டு விவகாரத்தில் நாட்டின் களநிலவரம் குறித்து அறிய 27 குழுக்களை அமைக்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.
இக்குழுக்களின் தலைவர்களாக மத்திய அரசின் மூத்த அதிகாரிகள் இருப்பர். இக்குழு நாடு முழுவதும் பயணித்து நிலவரம் என்ன என்பது தொடர்பாக அறிக்கைகளைத் தாக்கல் செய்யும்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications