Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சாலையின் நடுவே அவசரமாக தரையிறங்கிய ஹெலிகாப்டர்.. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 24 பயணிகள்...

Subscribe to Oneindia Tamil

இடாநகர் : அசாம் மாநிலத்தில் 19 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த தனியார் ஹெலிகாப்டர் ஒன்று சாலையின் நடுவே அவசரமாக தரையிறக்கப்பட்டது.

பவன் ஹன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று நாகர்லகுனில் இருந்து கவுகாத்தி நோக்கி சென்றுகொண்டிருந்தது. இதில் 19 பயணிகள் மற்றும் 5 பணியாளர்கள் என 24 பேர் பயணம் செய்தனர்.

helicopter

அசாம்-அருணாச்சல பிரதேச எல்லை அருகே உள்ள இடாநகரை இணைக்கும் கோஹ்பூர் பாலிஜன் என்ற இடத்தில் சென்றபோது மோசமான வானிலை நிலவியதால் தொடர்ந்து ஹெலிகாப்டரை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது.

இதையடுத்து, இடாநகர்-கோஹ்பூர் சாலையில் ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதன் காரணமாக சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் அங்கு கூடிய மக்கள் ஹெலிகாப்டரை ஆர்வத்துடன் பார்த்து சென்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+