சாலையின் நடுவே அவசரமாக தரையிறங்கிய ஹெலிகாப்டர்.. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 24 பயணிகள்...
Subscribe to Oneindia Tamil
இடாநகர் : அசாம் மாநிலத்தில் 19 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த தனியார் ஹெலிகாப்டர் ஒன்று சாலையின் நடுவே அவசரமாக தரையிறக்கப்பட்டது.
பவன் ஹன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று நாகர்லகுனில் இருந்து கவுகாத்தி நோக்கி சென்றுகொண்டிருந்தது. இதில் 19 பயணிகள் மற்றும் 5 பணியாளர்கள் என 24 பேர் பயணம் செய்தனர்.

அசாம்-அருணாச்சல பிரதேச எல்லை அருகே உள்ள இடாநகரை இணைக்கும் கோஹ்பூர் பாலிஜன் என்ற இடத்தில் சென்றபோது மோசமான வானிலை நிலவியதால் தொடர்ந்து ஹெலிகாப்டரை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது.
இதையடுத்து, இடாநகர்-கோஹ்பூர் சாலையில் ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதன் காரணமாக சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் அங்கு கூடிய மக்கள் ஹெலிகாப்டரை ஆர்வத்துடன் பார்த்து சென்றனர்.
More From
-
Sani Peyarchi: சனிப்பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளும் பெறப்போகும் பலன்கள்.. முழு விவரம் -
விவாகரத்து முடியாமல் 'டூயட்' பாடினால் 10 ஆண்டு சிறை? - விஜய்க்கு சிக்கலாகும் பிரிவு 69.. மாட்டுனாரு -
அது விக்கெட் இல்லமா.. வான்கடே மைதானத்தில் துள்ளிக் குதித்த சாக்ஷி.. அமைதிபடுத்தி கிண்டல் செய்த தோனி -
பர்மிஷன் கொடுக்க டிரம்ப் யாரு? இந்தியாவின் இறையாண்மை அமெரிக்காவின் கையில் அடகு? ஷாக் சம்பவம் -
"கோடீஸ்வரர்".. ராஜ்யசபா எம்பியாகும் தேமுதிகவின் எல்கே சுதீஷ் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? -
அர்ஜுன் டெண்டுல்கர் திருமணத்திற்கு கூட வரலையே.. சுப்மன் கில் - சாரா டெண்டுல்கர் பிரேக் அப்? -
எங்களுடைய நட்சத்திர பேச்சாளரை இழந்துள்ளோம்.. ஆளுநர் ஆர்.என்.ரவி டிரான்ஸ்பர் குறித்து திமுக -
ஏழைகளின் ஏவுகணை.. இஸ்ரேல், அமெரிக்காவை அதிரவைக்கும் ஈரானின் குட்டி ஜாம்பவான்.. கேம் சேஞ்சர் -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
கோவையில் புதிய வீடு கட்டிய உரிமையாளருக்கு அரசு ஊழியர் தந்த ட்விஸ்ட்.. மறக்க முடியாத சம்பவம் -
விண்ணிலிருந்து.. பாய்ந்து வந்த அஸ்திரம்! ஒரே நொடியில் ஈரானின் எதிர்காலமே மாறிவிட்டது.. என்ன நடந்தது? -
உங்களுக்கு பதவி வேணும்னா.. அப்போ நான் எதுக்கு.. பிரேமலதாவிடம் பொங்கிய சுதீஷ்.. என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications