சாலையின் நடுவே அவசரமாக தரையிறங்கிய ஹெலிகாப்டர்.. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 24 பயணிகள்...
Subscribe to Oneindia Tamil
இடாநகர் : அசாம் மாநிலத்தில் 19 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த தனியார் ஹெலிகாப்டர் ஒன்று சாலையின் நடுவே அவசரமாக தரையிறக்கப்பட்டது.
பவன் ஹன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று நாகர்லகுனில் இருந்து கவுகாத்தி நோக்கி சென்றுகொண்டிருந்தது. இதில் 19 பயணிகள் மற்றும் 5 பணியாளர்கள் என 24 பேர் பயணம் செய்தனர்.

அசாம்-அருணாச்சல பிரதேச எல்லை அருகே உள்ள இடாநகரை இணைக்கும் கோஹ்பூர் பாலிஜன் என்ற இடத்தில் சென்றபோது மோசமான வானிலை நிலவியதால் தொடர்ந்து ஹெலிகாப்டரை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது.
இதையடுத்து, இடாநகர்-கோஹ்பூர் சாலையில் ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதன் காரணமாக சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் அங்கு கூடிய மக்கள் ஹெலிகாப்டரை ஆர்வத்துடன் பார்த்து சென்றனர்.
More From
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications