அரசியல்வாதிகளை முட்டாள்கள் என்று நான் சொல்லவே இல்லையே!- சி.என்.ஆர்.ராவ்

"நமது நாட்டில் அறிவியல் ஆராய்ச்சிகளுக்கான முதலீடு, அதற்கான நிதியுதவி ஆகியவை மிகவும் குறைவாக இருப்பது முட்டாள்தனமானது என்றுதான் நான் கூறினேன். இது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது' என்று அவர் குறிப்பிட்டார்.
பாரத ரத்னா விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சி.என்.ஆர்.ராவ், தன்னைச் சந்தித்த செய்தியாளர்களிடம் 'அறிவியல் ஆராய்ச்சிகளுக்குப் போதிய நிதி ஒதுக்காத அரசியல்வாதிகள் முட்டாள்கள்' என தெரிவித்ததாக செய்திகள் வெளியாயின.
அவரது கருத்து பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இந்த நிலையில், பெங்களூருவில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தனது பேச்சு குறித்த விளக்கத்தை அளித்தார்.
அவர் கூறுகையில், "அறிவியல் ஆராய்ச்சிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதை துரதிருஷ்டவசமாக அரசியல்வாதிகள் புரிந்து கொள்வதில்லை என்றுதான் நான் கூறியிருந்தேன்.
அறிவியலுக்கு அளிக்க வேண்டிய முக்கியத்துவம், அறிவியல் ஆராய்ச்சிக்கு போதிய நிதி ஒதுக்கீடு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை அரசியல்வாதிகள் புரிந்து கொண்டால் இந்தியா ஒளிரும்.
அறிவியல் ஆராய்ச்சிகளுக்குத் தேவையான நிதி ஆதாரம் குறித்து அரசியல்வாதிகள் தெரிந்திருக்க வேண்டும்.
அது குறித்த புரிதல் அவர்களுக்கு இல்லையே என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தவே, 'முட்டாள்தனமான சூழ்நிலை' என்று கூறினேன்.
நான் யாரையும் முட்டாள் என்று குறிப்பிடவில்லை," என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications