அரசியலில் 'தீண்டாமை' கூடாது..: பவார் கருத்துக்கு பாஜக வரவேற்பு!
Subscribe to Oneindia Tamil

மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் இடம்பெற்றுள்ளது சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ். ஆனால் அண்மையில், அரசியலில் கட்சிகளிடையே தீண்டாமை என்பதை கடைபிடிக்கக் கூடாது..அதாவது தீண்டத்தகாத கட்சி என்று எதையும் ஒதுக்கக் கூடாது என்ற பொருளில் பவார் கருத்துத் தெரிவித்திருந்தார்.
இது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பவாரின் கருத்து குறித்து கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் மெளனம் காத்து வருகிறது.
ஆனால் எதிர்க்கட்சியான பாரதிய ஜனதாவோ, எங்கள் கட்சியின் நிலைப்பாட்டை சரத்பவார் பிரதிபலித்துள்ளார் என்று புகழாரம் சூட்டி வரவேற்றுள்ளது.
அதே நேரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலர் டி. ராஜாவோ, தாம் எந்த ஒரு கருத்தும் இப்போதைக்கு தெரிவிக்க விரும்பவில்லை என்று கூறிவிட்டார்.
More From
-
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
தவெக - காங்கிரஸ் கூட்டணிக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. முத்தரசன் சொன்ன வார்த்தை! -
'அதிக பிரசங்கித்தனம்' சிபிஎம் கண்டனம் குறித்த கேள்விக்கு பிரவீன் சக்கரவர்த்தி கொடுத்த ரியாக்சன்! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட் -
அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அறிவிப்பு.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதிரடி -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
ராகுல், விஜய்க்கு நெருக்கம்.. ராஜ்யசபா எம்பியாகும் பிரவீன் சக்கரவர்த்தி.. யார் இவர்? -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா!











Click it and Unblock the Notifications