மோடி அரசின் கொள்கைகளை கண்காணிக்க நால்வர் குழுவை அமைத்த சோனியா காந்தி
டெல்லி: மோடி அரசின் கொள்கைகளை கண்காணித்து பதில் நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் 4 பேர் அடங்கிய குழுவை அமைத்துள்ளது.
மத்திய அரசின் கொள்களை கண்காணிக்க காங்கிரஸ் ஆய்வு மற்றும் ஒருங்கிணைப்பு குழு என்ற பெயரில் 4 பேர் அடங்கிய குழுவை அமைத்துள்ளது. சந்தீப் தீக்சித், ரந்தீப் சுர்ஜிவாலா, சஞ்சய் நிருபம், ராஜீவ் கவுடா அடங்கிய இந்த குழு மத்திய அரசு எடுக்கும் பல்வேறு நடவடிக்கைகளின் சாதகங்கள், பாதகங்களை கண்டறியும். ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கொண்டு வந்த திட்டங்கள், கொள்கைகளை பாஜக பெயரை மட்டும் மாற்றிவிட்டு அதை தங்களுடையது என்று கூறுவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

சுத்தமான இந்தியா திட்டத்தையும் பாஜக தங்களுடையது என்று பொய்யாக பெருமை பேசுவதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருக்கையில் 12 பேர் கொண்ட குழு ஒன்று இருந்தது. ஆனால் அந்த குழு செயல்படாமல் இருந்தது.
இந்நிலையில் புது குழு குறித்து நிருபம் கூறுகையில்,
அரசை நாங்கள் கண்காணித்து வருவோம். கொள்கைகள் பற்றி ஆய்வு செய்து அதில் உள்ள மறைமுக விவரங்களை வெளிக்கொண்டு வருவோம் என்றார்.
லோக்சபா தேர்தலில் காங்கிரஸுக்கு வெறும் 44 இடங்களில் மட்டுமே வெற்றி கிடைத்தது. இதையடுத்து தான் காங்கிரஸ் சூதானமாக செயல்பட முடிவு செய்துள்ளது.
-
அண்ணா ஆட்சி ஏன் சிறப்பு? என்ன சாதித்தார் அவர்? 1967க்கு பிறகான தரமான சம்பவங்கள் இதோ..! -
காமராஜருக்கு தலைவலியாக மாறிய தொற்று நோய்.. ‘இன்புளுயன்ஸா’ நகரமாக அறிவிக்கப்பட்ட சென்னை! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட்












Click it and Unblock the Notifications