”மோடி” குஜராத்தின் வார்டு கவுன்சிலர் இடைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி!
அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத் மாநகராட்சிக்குட்பட்ட வார்டு இடைதேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.
குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் மாநகராட்சிக்குட்பட்ட பேக்ரம்பூரா வார்டில் ஏற்கனவே காங்கிரஸ் கட்சி சார்பில் வெற்றி பெற்ற கவுன்சிலர் மரணமடைந்தார்.
இதனையடுத்து காலியாக இருந்த அந்த வார்டிற்கு கடந்த 8 ஆம் தேதியன்று இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் யூசுப் அஜ்மேரியும்,பா.ஜ.க சார்பில் ரத்னாபாய் சன்சானி என்பவரும் நேரடியாக மோதினர்.

இதில் காங்கிரஸ் வேட்பாளரான யூசுப் அஜ்மேரி, 4 ஆயிரத்து 885 வாக்குள் வித்தியாத்தில் வெற்றி பெற்றார். இதனையடுத்து யூசுப் அத்தொகுதியின் கவுன்சிலராக பொறுப்பேற்க உள்ளார்.
இத்தொகுதியில் தலித் இன மக்கள் மற்றும் சிறுபான்மையினர் அதிகளவில்ல வசித்து வருவதும், பாரம்பரியமாக காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக இந்த வார்டு திகழ்வதும் காங்கிரஸ் வெற்றி பெற்றதற்கான காரணமாக கூறப்படுகிறது.
அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத் மாநகராட்சிக்குட்பட்ட வார்டு இடைதேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.
குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் மாநகராட்சிக்குட்பட்ட பேக்ரம்பூரா வார்டில் ஏற்கனவே காங்கிரஸ் கட்சி சார்பில் வெற்றி பெற்ற கவுன்சிலர் மரணமடைந்தார்.
இதனையடுத்து காலியாக இருந்த அந்த வார்டிற்கு கடந்த 8 ஆம் தேதியன்று இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் யூசுப் அஜ்மேரியும்,பா.ஜ.க சார்பில் ரத்னாபாய் சன்சானி என்பவரும் நேரடியாக மோதினர்.
இதில் காங்கிரஸ் வேட்பாளரான யூசுப் அஜ்மேரி, 4 ஆயிரத்து 885 வாக்குள் வித்தியாத்தில் வெற்றி பெற்றார். இதனையடுத்து யூசுப் அத்தொகுதியின் கவுன்சிலராக பொறுப்பேற்க உள்ளார்.
இத்தொகுதியில் தலித் இன மக்கள் மற்றும் சிறுபான்மையினர் அதிகளவில்ல வசித்து வருவதும், பாரம்பரியமாக காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக இந்த வார்டு திகழ்வதும் காங்கிரஸ் வெற்றி பெற்றதற்கான காரணமாக கூறப்படுகிறது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications