துவாரகை சாரதா பீடத்தின் சங்கராச்சாரியார் யார்? வெடிக்கும் புதிய சர்ச்சை
துவாரகை சாரதா பீடத்தின் சங்கராச்சாரியார் யார் என்பதில் புதிய சர்ச்சை வெடித்துள்ளது. ஹரித்துவார் சாது அச்யுதானந்தா தாமே துவாரகை சாரதா பீட சங்கராச்சாரியார் என கலகக் குரல் எழுப்பியுள்ளார்.
ஹரித்வார்: துவாராகை சாரதா பீடத்தின் சங்கராச்சாரியார் சுவாமி ஸ்வரூபானந்தாவுக்கு பதில் இனி தாமே புதிய சங்கராச்சாரியார் தாமே என சுவாமி அச்யுதானந்தா போர்க்கொடி தூக்கியுள்ளது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.
ஆதி சங்கரரால் சிருங்கேரி, பூரி, துவாரகை, உத்தரகாண்ட் ஆகிய 4 இடங்களில் மடங்கள் நிறுவப்பட்டன. இந்த மடங்களின் தலைவர்கள்தான் சங்கராச்சாரியார்களாக அழைக்கப்படுகின்றனர்.

தமிழகத்து காஞ்சி மடம், ஆதி சங்கரரால் நிறுவப்பட்டது அல்ல. ஆனாலும் காஞ்சி மடாதிபதிகள் தங்களை சங்கராச்சாரியார்கள் என அழைத்துக் கொள்கின்றனர். இதேபோல் ஆதி சங்கரரால் நிறுவப்படாத 50க்கும் மேற்பட்ட மடங்களின் தலைவர்கள் தங்களை சங்கராச்சாரியார்கள் என அழைத்துக் கொள்கின்றனர்.
தற்போது துவராகை சாரதா பீடத்தின் சங்கராச்சாரியார் யார் என சர்ச்சை வெடித்துள்ளது. இந்த சாரதா பீடத்துக்கு தாமே சங்கரச்சாரியார் என ஹரித்துவாரைச் சேர்ந்த சுவாமி அச்யுதானந்தா கலகக் குரல் எழுப்பியுள்ளார்.
மேலும் தற்போதைய சங்கராச்சாரியார் சுவாமி ஸ்வரூபானந்தாவை நீக்குவதாகவும் அச்யுதானந்தா கூறியுள்ளார். ஆனால் சுவாமி ஸ்வரூபானந்தாவோ அச்யுதானந்தாவை ஏற்க கூடாது என சங்கராச்சாரியார்களை நியமிக்கும் காசி வித்வத்பரிஷத்திடம் முறையிட்டுள்ளார் ஸ்வரூபானந்தா. அத்துடன் அச்யுதானந்தாவுக்கு எதிராக கிரிமினல் வழக்கு தொடரப் போவதாகவும் ஸ்வரூபானந்தா கூறியுள்ளார்.
ஏற்கனவே தாமே துவாரகை சாரதா பீடத்தின் சங்கராச்சாரி சுவாமி ராஜராஜேஸ்வரஸ்ராம் கூறி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications