ஓகி புயலால் தமிழகத்தில் 10 பேர்; கேரளாவில் 29 பேர் பலி: 74 மீனவர்களை காணவில்லை: உள்துறை அமைச்சகம்

தமிழகம், கேரளாவில் ஓகி புயலுக்கு சிக்கி 39 பேர் பலியாகி உள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஓகி புயலால் தமிழக மீனவர்கள் 10 பேரும் கேரளாவில் 29 பேரும் பலியாகி உள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஓகி புயல் பாதிப்பு தொடர்பாக உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

Cyclone Ockhi: 39 people killed in TN and Kerala
  • ஓகி புயலால் மொத்தம் 39 பேர் பலியாகி உள்ளனர்.
  • தமிழகத்தில் 10 பேரும் கேரளாவில் 29 பேரும் ஓகி புயலில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
  • தமிழகத்தைச் சேர்ந்த 74 மீனவர்கள், கேரளாவைச் சேர்ந்த 93 மீனவர்களை காணவில்லை.
  • தமிழகத்தில் 220, கேரளாவில் 309, லட்சத்தீவில் 27 மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
  • லட்சத்தீவில் சிக்கிய 33 சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக உள்ளனர்.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+