பிரதமர் மோடியுடன் டெல்லி துணை நிலை ஆளுநர் நஜீப் ஆலோசனை
Subscribe to Oneindia Tamil
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியை டெல்லி துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங் நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
பிரதமர் மோடியை டெல்லி சவுத் ப்ளாக்கில் நேற்று மாலை டெல்லி ஆளுநர் நஜீப் சந்தித்தார். அப்போது டெல்லி அரசியல் நிலை குறித்து பிரதமரிடம் அவர் விவரித்தார்.

இது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்புதான் என்றும் பிரதமர் மோடிக்கு ஆளுநர் நஜீப் வாழ்த்து தெரிவித்தார் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதை பிரதமர் நரேந்திர மோடி தமது ட்விட்டர் பக்கத்தில் இன்று குறிப்பிட்டு பதிவிட்டிருக்கிறார்.












Click it and Unblock the Notifications