அடப் பாவத்த... பெங்களூரு திருடர்களுக்கு ஒரு வாரமா வேலையே இல்லையாம்.. ஏன் தெரியுமா?
ரூபாய் நோட்டு ஒழிப்புக்குப் பின்னர் சென்னையில் திருட்டு, வழப்பறி, கொள்ளை போன்ற சம்பவங்கள் அடியோடு குறைந்து விட்டதாம்.
பெங்களூரு: பெங்களூரு திருடர்கள் கடந்த பத்து நாட்களாக தொழில் நமுத்துப் போய் ரொம்பவே டல்லாகிப் போய் விட்டனாரம். எல்லாம் இந்த மோடி செய்த செல்லாத நோட்டு திருவிளையாடல்தான் காரணமாம்.
அதாவது பெங்களூரில் கடந்த 10 நாட்களாக வழிப்பரி, திருட்டு, கொள்ளை போன்ற சம்பவங்கள் கிட்டத்தட்ட 70 சதவீதம் குறைந்து விட்டதாம்.

இதுகுறித்து குற்றப் பிரிவு கூடுதல் கமிஷனர் சரத் சந்திரா கூறுகையில், ரூபாய் நோட்டு ஒழிப்புக்கு முன்பு சராசரியாக தினசரி 8 முதல் 10 வழக்குகள் வரை பதிவாகும். ஆனால் கடந்த ஒரு வாரத்தில் இதுவரை மொத்தமே 4 வழக்குகள்தான் பதிவாகியுள்ளன.
கடந்த வாரத்தில் ஒரே ஒரு கொள்ளைச் சம்பவம்தான் நடந்துள்ளது. வழக்கமாக வாரத்திற்கு 3 கொள்ளைச் சம்பவங்கள் நடைபெறும் என்றார் அவர்.
500, 1000 ரூபாய் நோட்டுக்கள் தற்போது செல்லாது என்று அறிவிக்கப்பட்டு விட்டதால் மக்களிடையே பணப் புழக்கம் வெகுவாகு குறைந்து போய் விட்டது. பல்வேறு தொழில்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அந்த வரிசையில் திருடர்களுக்கும் தொழில் புட்டுக்கிட்டது போல!
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications