கர்நாடகாவில் என்ன நடக்கிறது.. ராகுல் காந்திக்கு போனில் விளக்கிய தேவ கவுடா
கர்நாடக அரசியல் சூழல் குறித்து மஜத தலைவர் தேவ கவுடா ராகுல்காந்தியிடம் போனில் பேசினார்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

போனில் பேசிய தேவ கவுடா | ஆர்எஸ்எஸ் அலுவலகம் செல்லும் எடியூரப்பா- வீடியோ
பெங்களூரு: கர்நாடக அரசியல் சூழல் குறித்து மஜத தலைவர் தேவ கவுடா ராகுல்காந்தியிடம் போனில் பேசினார்.
பல்வேறு அரசியல் நெருக்கடிகளுக்கு நடுவே பாஜகவின் எடியூரப்பா கர்நாடக முதல்வராக நேற்று பதவியேற்றுக் கொண்டார். காங்கிரஸ், மஜத ஆகிய கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி ஆளுநர் வஜூபாய் வாலா அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

போதிய எம்எல்ஏக்களின் எண்ணிக்கை இல்லாமல் பாஜக ஆட்சி பொறுப்பேற்றுள்ளது. இதனால் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் அந்த கட்சி ள்ளது.
இந்நிலையில் மஜத கட்சியின் தேசிய தலைவர் தேவகவுடா ராகுல் காந்தியிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது கர்நாடகாவின் தற்போதைய அரசியல் குழல் குறித்து ராகுல் காந்தியிடம் தேவ கவுடா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications